Contact Us

Saturday, 29 November 2014

மன தைரியம் குறைபடும் வேளைகளில் தான் மன அழுத்தங்கள் நம்மை சூழ்ந்துகொள்கிறது.
நமது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில், சில பிரட்சனைகளினால் மன அழுத்தம் அடையும் வேளையில் பிரட்சனைகளை கண்டு மனம் ஒடுங்கி, ஒதுங்கி போய்விடாமல் பிரட்சனைகளை எதிர்கொள்ள மனதை பக்குவப்படுத்திக்கொண்டால். பிரட்சனை என்ற ஒன்றே இல்லாது போய்விடும். மனமும் தெளிவாகி நமது செயல்களில் நாம் முன்னேற்றம் கண்டு வெற்றியை மிக அருகில் நம்மால் கொண்டு வரமுடியும்.