Contact Us

Sunday, 5 April 2015

குற்றம் சொல்பவனை குருவுக்கு சமமாக நடத்த வேண்டும். அப்பொழுதுதான் அவனுக்கு மேலும் குற்றம் சொல்வதில் உற்சாகம் உண்டாகும். நாமும் நம் குற்றங்களைத் தெரிந்து கொள்ளலாம்.