Contact Us

Thursday, 2 April 2015

வாழ்வில் உயர.........
நன்றி....ஐயா சுகி சிவம்....
தன்னம்பிக்கை தான் வாழ்க்கை.
எண்ணங்கள் உயர்ந்தால் வாழ்க்கை உயரும்
எண்ணங்கள் தாழ்ந்தால் வாழ்க்கையும் தாழும்.
எண்ணங்கள் பிரகாசமாய் இருந்தால் நீங்களும் பிரகாசமாய் இருப்பீர்கள்.எனவே எண்ணங்களை வலிமைப்படுத்துங்கள்.
நம்மில் பலர் கற்பனை எதிரிகளோடு போராடுகிறார்கள்.
சோம்பி படுத்தால் படுக்கையே உனக்கு சாக்காடு
எழுந்து நட பூமியே உனக்கு பூக்காடு..