Contact Us

Wednesday, 31 December 2014

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எனக்கு முகநூல் மற்றும் அலைபேசி மூலம்  புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
காலம் உள்ளவரை  நமது அன்பும், நட்பும் என்றும் தொடரும்.. .
அனைவருக்கும் இந்த 2015 ஆம் ஆண்டு எல்லா நலத்தையும் வளத்தையும் தருவதற்கு, எல்லாம் வல்ல இறைவனை வேன்டிக்கொள்கிறேன்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.

http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 324: 
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
கொல்லாமை சூழும் நெறி.
கலைஞர் உரை: 
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
Translation: 
You ask, What is the good and perfect way? 
'Tis path of him who studies nought to slay.
Explanation: 
Good path is that which considers how it may avoid killing any creature.