** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 28 January 2016

28/1/2016... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
ADANIPORT                + 2.50 RS PROFIT  & SL HIT ( 4000 PROFIT & 5600 LOSS )
CAIRN                           + 3.40 RS PROFIT ( 10200 PROFIT )
M&M                             + 15   RS PROFIT ( 6000 PROFIT )
SUNPHARMA               + 10.80 RS PROFIT ( 6400 PROFIT )
HDFCBANNK               + 7   RS PROFIT ( 3500 PROFIT )
TOTAL 31000 PROFIT. PER LOT
NIFTY     + 45 POINTS PROFIT ( 3000 PROFIT )
ADANIPORT 220 CE + .35 RS PROFIT & SL HIT ( 2000 LOSS )
CAIRN 120 CE   +1.30 RS PROFIT  (4000 PROFIT  )
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ADANIPORT 217.50 TGT 225 SL 214 ( MADE HIGH 219.95 & SL HIT )
BUY CAIRN 120.60 TGT 124 SL 116 ( MADE HIGH 124.80 )
BUY M&M 1185 TGT 1200 SL 1175 ( MADE HIGH 1213 )
BUY SUNPHARMA 826 TGT 840 SL 816 ( MADE HIGH 836.80 )
BUY HDFCBANK 1040 TGT 1050 SL 1033 ( MADE HIGH 1047 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY NIFTY 7420 TGT 7500 SL 7400 ( MADE HIGH 7465 )
BUY ADANIPORT 220 CE 1.20 TGT 3 SL 0 ( MADE HIGH 1.55 & SL HIT )
BUY CAIRN 120 CE 1.70 TGT 3 SL 0 ( MADE HIGH 4.35 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 31/1/2016 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


28/1/2016... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தபோதிலும் நிப்டி 7450 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் இருந்தது. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குகள் சரிந்தன. இருப்பினும் சிறு உயர்வுடன் வர்த்தகம் முடிந்தன.
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் உயர்ந்து 7437 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 222 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7447 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி பொதுத்துறை நிறுவனங்கள் 30 சதவீத டிவிடெண்ட் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து 5 பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது டிவிடெண்ட் குறித்த திட்டங்களை அறிவித்திருக்கின்றன.
பிபிசிஎல் மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் டிவிடெண்ட் அறிவித்திருக்கிறன. பிபிசிஎல் ஒரு பங்குக்கு 12 ரூபாய் டிவிடெண்ட் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 477 கோடி ரூபாய் கிடைக்கும். பிப்ரவரி 3-ம் தேதி இந்த தொகையை மத்திய அரசுக்கு செலுத்தும். அதேபோல ஆயில் இந்தியா நிறுவனம் ஒரு பங்குக்கு 8 ரூபாய் டிவிடெண்ட் அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 325 கோடி ரூபாய் கிடைக்கும். வரும் பிப்ரவரி 10-ம் தேதி இந்த தொகை மத்திய அரசுக்கு செலுத்தப்படும்.
மேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் டிவிடெண்ட் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கின்றன. நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் டிவிடெண்ட் மூலம் 36,000 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு வரும் 27-ம் தேதி கூட இருக்கிறது. அப்போது டிவிடெண்ட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 75 சதவீத பங்குகள் உள்ளன.
என்.டி.பி.சி. நிறுவனத்தின் இயக்குநர் குழு பிப்ரவரி 8-ம் தேதி கூடி, டிவிடெண்ட் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த நிறுவனத்திலும் மத்திய அரசுக்கு 75 சதவீத பங்குகள் உள்ளன. பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழு ஜனவரி 27-ம் தேதி கூடுகிறது. இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 58 சதவீத பங்குகள் உள்ளன.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளன. தவிர பேசல் 3 விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து அதிக டிவிடெண்ட் கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் 4,000 கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து டிவிடெண்ட் கிடைத்தது.
நிப்டி சப்போர்ட் 7410,7388
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7440,7470,7500
28/1/2016 result
icicibank
bhartiartl
aegis logi
century ply
dabur
emami
fsl
ghcl
glenmark
granules
guj pipavav
hcc
jyothy lab
maruti
vedl
titan
syndibank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் 
என்ன பயத்தவோ கண்.
 உரை:
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?.
Translation:
By sign who knows not sings to comprehend, what gain, 
'Mid all his members, from his eyes does he obtain?.
Explanation:
Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?.