** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 21 September 2015

TODAY OUR PROFIT 800...
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த அனைவரும் நல்ல லாபத்தை பெற்றுள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY TATAMOTORS 329 TGT 335 SL 325 9 ( MADE HIGH 334.90 )
BUY CAIRN 143 TGT 148 SL 140 ( MADE HIGH 144 )
BUY HDFC 1189 TGT 1210 SL 1180 ( MADE HIGH 1209 )
BUY HUL 794 TGT 810 SL 785 ( MADE HIGH 799.90 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY CAIRN 150 CE 1.30 TGT 3 SL .50 9 MADE HIGH 2.25 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


21/09/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பால் பங்குசந்தைகள்  நேற்றைய நிப்டிஏற்றத்துடன் முடிந்தன. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அமெரிக்க பெடரல் வங்கி அறிவித்தன் எதிரொலியாக உலகளவில் பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன. இந்திய பங்குசந்தைகளும் ஏற்றம் கண்டன. காலையில் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த சென்செக்ஸ் ஒருக்கட்டத்தில் 450 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டன. நிப்டியும் 8000 புள்ளிகளை தாண்டியது. இருப்பினும் வர்த்தகம் முடியும் தருவாயில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கியதால் சற்று சரிந்தது, இருப்பினும் சென்செக்ஸ் 255 புள்ளிகளும், நிப்டி 83 புள்ளிகளும் ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 7981 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 290 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 7951 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7940,7900
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8000,8050,8100
பணவீக்கம் குறைந்து வருகிறது, தவிர அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் வட்டி குறைப்புக்கான சூழல் நிலவுவதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
சர்வதேச அளவில், உள்நாட்டு சூழலையும் கருத்தில்கொள்ளும் போது வட்டி குறைப்புக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தகவல்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி முடிவெடுக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி எப்படி முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் ஜெயந்த் சின்ஹா கூறினார்.
இந்தியாவை பொறுத்தவரை நாம் செய்ய வேண்டியவற்றை தொடர்ந்து செய்துவருகிறோம். சரியான கொள்கைகளை வகுத்து அடிப்படை பொருளாதாரத்தை பலப்படுத்தும் பணியில் இருக்கிறோம். ரிசர்வ் வங்கியும், ரகுராம் ராஜனும் சரியான முடிவு களை எடுப்பார்கள் என்றார்.
21-Sep-2015Details
Dividends
Credit Analysis & Research Ltd
Godfrey Phillips India Ltd
Gujarat Fluorochemicals Ltd
Kalpataru Power Transmission Ltd
Kaveri Seed Company Ltd
Navneet Education Ltd
NMDC Ltd
AGM
IFCI Ltd
Nirlon Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 578
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு 
உரிமை உடைத்திவ் வுலகு.
 உரை:
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.
Translation:
Who can benignant smile, yet leave no work undone; 
By them as very own may all the earth be won.
Explanation:
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).


Sunday, 20 September 2015

1.நெஞ்சம் நெகிழ்ந்த பதிவு.................

10 வருடங்களுக்கு முன் வேலூரிலிருந்து +2 தேர்வில், ஒரு பாடத்தில், மாநில முதல் இடம் பிடித்த - ஒரு ஏழை மாணவன் சிவகுமார் அறக்கட்டளையின் பரிசைப்பெற வந்திருந்தான். 5000 ரூ பரிசுத்தொகை பெற்று ஏற்புரை நிகழ்த்தினான்.
எங்கப்பா நான் பொறந்தப்பவே செத்துப்போயிட்டாரு. எங்கம்மா என்னை விட்டுட்டுப் போயி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டாங்க. என் பெரியம்மாதான் என்னை எடுத்து வளத்தாங்க. எங்களுக்கு சொந்த வீடு இல்லை. பொறம்போக்கு எடத்தில குடிசை போட்டு தங்கியிருக்கோம். கரண்ட் எல்லாம் கிடையாது. தெரு விளக்கு வெளிச்சத்திலதான் நான் படிச்சேன். 'ஸ்கூல்ல எப்பவும் நான்தான் அதிக மார்க் வாங்குவேன்.பரிசு வாங்க மேடைக்கு போகும்போது பின்னால கிழிஞ்ச டிராயரை ஒரு கையால மறைச்சிட்டு அடுத்த கையில பரிசு வாங்குவேன். பசங்க எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. ரொம்ப அவமானமா இருக்கும் .
மெட்ராசில நேத்து ஒரு நடிகர் ரூ5,000/- கொடுத்தாரு. எனக்கு அதுவே போதும். என் கூட படிக்கற அஞ்சாறு பொண்ணுங்க கிழிஞ்ச தாவணி போட்டு பள்ளிக்கு வர்றாங்க. இந்த 5,000/- ரூபாயில அவங்களுக்கு நான் தாவணி வாங்கிட்டுப் போறேன்'- என்றான்.
ஒரு நிமிடம் அனைவரும் ஆடிப் போய்விட்டோம். நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ராஜாராம் ஓடிச்சென்று அந்தச் சிறுவன் ரஜனியைக் கட்டி அணைத்துக்கொண்டார் .
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வாழ்ந்த மண்ணல்லவா !! வறுமையிலும் பரோபகாரம்!!!
2.இது ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி வழிபாட்டுக்குக் கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. இது எந்த ஞானியால் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை, பலரும் இதைக் கேட்டிருப்பார்கள்.
" ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றனர், அவனுக்கு அது இருக்கிறது எனக்கு இல்லை' இவ்வாறு சொல்லிக்கொண்டே இருந்தனராம்.. அவரும் பொருமையிழந்து மக்கள் அனைவரையும் வரவழைத்து, " உங்கள் துன்பத்தை எல்லாம் நாளை ஒரு மூட்டையில் கட்டி இந்த இடத்திற்கு எடுத்து வாருங்கள், அவற்றைப் போக்குகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். மறுநாள் மக்கள் அனைவரும் அவரவர் துன்ப மூட்டையை எடுத்துக்கொண்டு கடவுளைப் பார்க்க சென்றனராம். கடவுள் அவர்களிடம் " உங்கள் துன்ப மூட்டையை இங்கு வைத்துவிட்டு வேறு யாருடைய துன்ப மூட்டையாவது எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டார். மக்களும் அவரவர் மனதில் யாரெல்லாம் 'மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், நமக்கும் அந்த வாழ்வு கிடைக்காதா' என்று எண்ணி ஏங்கி கொண்டிருந்தனரோ அவர்களது துன்ப மூட்டையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக சென்றுவிட்டனராம். இரண்டே நாட்களில் மக்கள் அனைவரும் கடவுளிடம் திரும்பி வந்து " எனக்கு என் பழைய துன்ப மூட்டையையே கொடுங்கள், அது இதற்கு பரவாயில்லை, குறைந்தது அது எனக்கு பழகிப் போன துன்பம் , இது மிகவும் கடுமையாக இருக்கிறது" என்று சொல்லி தன் பழைய துன்ப மூட்டையே கேட்டனராம்..."
அடுத்தவர்க்குத் துன்பம் இல்லை நம் வாழ்வு தான் சோதனைகள் நிறைந்தது என எண்ணுதல் தவறே. அவரவர்க்கு அவரவர் துன்பம். தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.
3.சீரியல் போகும் பாதை.............
தெய்வ மகள் நாடகத்தில் நம்பிக்கும் காயத்ரிக்கும் நடந்த உரையாடலை நேத்தே பார்த்தாச்சி இன்னிக்கும் ஏண்டா திருப்பி போடுரீங்க .........
குலதெய்வம் நாடகத்துல சின்ன பசங்க பொண்ணுங்களை கடத்துறாங்க .........
பொதுவா எல்லா நாடகத்துலயும் இளம் வயது பொண்டாட்டிகள் புருசனை வாடா போடான்னு தான் கூப்பிடறாங்க...
வம்சத்துல ரோஜா முத்து ,ப்ரியமானவளே வில் அவந்திகா நட்ராஜ்.......
சீரியல் போற பாதை சரியில்லை...
இதுக்கு என்ன முடிவோ?
கொடுமை .......கொடுமை.........
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் 
கண்ணோட்டம் இன்மையும் இல்.
 உரை:
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
Translation:
Eyeless are they whose eyes with no benignant lustre shine; 
Who've eyes can never lack the light of grace benign.
Explanation:
Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.



Saturday, 19 September 2015

வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 20/9//2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 576
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ 
டியைந்துகண் ணோடா தவர்.
 உரை:
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.
Translation:
Whose eyes 'neath brow infixed diffuse no ray 
Of grace; like tree in earth infixed are they.
Explanation:
He They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).