** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 31 January 2017

31/1/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கடந்த நான்கு நாட்களாக உயர்வுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கி சரிவுடனேயே முடிந்தன. 
நேற்றைய நிப்டி 9 புள்ளிகள் சரிவுடன் 8632 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 122 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8652 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
 ஜியோ, ஏர்டெல் போட்டியை சமாளிக்க வோடபோன் – ஐடியா இணைகின்றன
பிப்ரவரி 3-ல் பிஎஸ்இ பங்கின் வர்த்தகம் தொடங்குகிறது.
ஆசியாவின் பழமையான பங்குச்சந்தை நிறுவனமான பிஎஸ்இ வரும் பிப்ரவரி 3-ம் தேதி வர்த்தகத்தை தொடங்குகிறது.
இந்த நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை நடந்தது. ஒரு பங்கின் விலையாக ரூ.805-806 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.1,243 கோடி திரட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் 51 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
கடந்த 2016-ம் ஆண்டு 26 நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. இந்த நிறுவனங்கள் ரூ.26,000 கோடி அளவுக்கு நிதி திரட்டன. கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு அதிக தொகை கடந்த ஆண்டுதான் பங்குச்சந்தையில் திரட்டப்பட்டது. இந்த ஆண்டில் முதலில் பட்டியலிடப்படும் நிறுவனம் பிஎஸ்இ ஆகும்.
பிஎஸ்இ-யின் போட்டி நிறுவனமான என்எஸ்இயும், பொதுப்பங்கு வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது.
சந்தை மதிப்பு அடிப்படையில் சர்வதேச அளவில் பத்தாவது இடத்தில் பிஎஸ்இ உள்ளது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,13,87,346 கோடி ஆகும்.
எச்.டி.எப்.சி., காலாண்டு முடிவு; நிகர லாபம் ரூ.2,729 கோடி
எச்.டி.எப்.சி., எனப்­படும், ‘ஹவு­சிங் டெவ­லப்­மென்ட் பைனான்ஸ் கார்ப்­ப­ரே­ஷன்’ 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த மூன்­றா­வது காலாண்­டில், 2,728.66 கோடி ரூபாயை, ஒட்­டு­மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. 
இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 2,419 கோடி ரூபாய் என்­ற­ள­வில் குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், அந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 12 ஆயி­ரத்து, 253.90 கோடி ரூபா­யில் இருந்து, 14 ஆயி­ரத்து, 981.41 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.எச்.டி.எப்.சி., நிறு­வ­னம், கடந்த காலாண்­டில், 1,701.21 கோடி ரூபாயை, தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 1,520.51 கோடி ரூபாய் என்­ற­ள­வில் இருந்­தது. அந்­நி­று­வ­னத்­தின் தனிப்­பட்ட வரு­வாய், 7,268.44 கோடி ரூபா­யில் இருந்து, 8,137.18 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
நிப்டி சப்போர்ட் 8610,8590
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8655,8688
17 jan details
spilits
------
DIVIDENTS
db corp
siemens
persisfent
result
bajajauto
mahabank
cadila
dabur
century first
icicibank
idfc
ioc
jaicorp
ucobank
wonderla
ttk prestige
syndibank
ucobank
ongc
oil india
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 127000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றி யான்.
 உரை:
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
Translation:
If he that shaped the world desires that men should begging go, 
Through life's long course, let him a wanderer be and perish so.
Explanation:
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

Image may contain: one or more people and people sitting

Monday, 30 January 2017

30/1/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 38 புள்ளிகள் உயர்வுடன் 8641 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 7 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8651 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கோல்கேட் பாமோலிவ்நிகர லாபம் ரூ.128 கோடி
கோல்­கேட் பாமோ­லிவ், 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 127.82 கோடி ரூபாயை, தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, 2015ம் ஆண்­டின் இதே காலாண்­டில், 165.11 கோடி ரூபா­யாக உயர்ந்து இருந்­தது. இதே காலத்­தில், அந்­நி­று­வ­னத்­தின் நிகர விற்­பனை, 8.55 சத­வீ­தம் குறைந்து, 1,073.40 கோடி ரூபா­யில் இருந்து, 981.62 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:எங்­கள் நிறு­வ­னத்­தின் மொத்த செல­வி­னம், நடப்பு நிதி­யாண்­டின், மூன்­றா­வது காலாண்­டில், 811.33 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 872.63 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து காணப்­பட்­டது. மத்­திய அர­சின் செல்­லாத நோட்டு அறி­விப்­பால், பணப்­பு­ழக்­கம் குறைந்­துள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க, கூடு­த­லாக சலு­கை­கள் வழங்­கப்­பட உள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

அல்ட்ரா டெக் நிறுவனத்தின் நிகர லாபம் 5% உயர்வு
அல்ட்ரா டெக் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 4.7 சதவீதம் உயர்ந்து ரூ.593.9 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.566.7 கோடியாக இருந்தது. இருந்தாலும் நிறுவனத்தின் மொத்த வருமானம் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,864.5 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.6,761 கோடியாக இருக்கிறது.
நிறுவனத்தின் செலவுகள் குறைந்திருக்கின்றன. ரூ.6,013 கோடியில் இருந்து ரூ.5,914 கோடி யாக செலவுகள் குறைந்திருக்கிறது.
ஆண்டுக்கு 35 லட்சம் டன் உற்பத்தி திறனுள்ள புதிய ஆலையை மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் அமைக்க நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. 2,600 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலை அமைய இருக்கிறது. 2019-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்த ஆலை செயல்பட தொடங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய ஆலை, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் கையகப்படுத்தப்பட்ட ஆலை மற்றும் வெளிநாட்டில் உள்ள ஆலை என அனைத்தும் சேர்த்து ஆண்டுக்கு 9.5 கோடி டன் உற்பத்தி திறனுடைய நிறுவனமாக இருக்கும் எனவும் நிறுவனம் கூறியிருக்கிறது.
ஆக்சிஸ் பேங்க் லாபம் ரூ.580 கோடி
தனி­யார் துறை­யைச் சேர்ந்த, ஆக்­சிஸ் பேங்க், 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த மூன்­றா­வது காலாண்­டில், 73 சத­வீ­தம் சரிந்து, 580 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 2,175 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து காணப்­பட்­டது. அதே சம­யம், இதே கால ஒப்­பீட்­டில், வங்­கி­யின் மொத்த வரு­வாய், 12 ஆயி­ரத்து, 531 கோடி ரூபா­யில் இருந்து, 14 ஆயி­ரத்து, 501 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இதர வரு­வாய், 2,338 கோடி ரூபா­யில் இருந்து, 3,400 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
நடப்பு நிதி­யாண்­டின், முதல் ஒன்­பது மாதங்­களில், ஆக்­சிஸ் பேங்­கின் நிகர லாபம், 60 சத­வீ­தம் குறைந்து, 2,454 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டின் இதே காலத்­தில், 6,069 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­தி­ருந்­தது. நிகர லாபம் குறைந்­த­தற்கு, வங்­கி­யின் வசூ­லா­காத கடன் அளவு அதி­க­ரித்­ததே கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது.இவ் வங்­கி­யின் மொத்த வாரா கடன், நடப்­பாண்­டின் மூன்­றா­வது காலாண்­டில், 5.22 சத­வீ­தம் என்­ற­ளவை எட்­டி­யி­ருக்­கிறது. இதுவே, கடந்த நிதி­யாண்­டின் இதே காலாண்­டில், 1.68 சத­வீ­த­மாக குறைந்து இருந்­தது.
கனரா வங்கி லாபம் 3 மடங்கு உயர்வு
பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.321.88 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ.84.97 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.12,079 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.12,050 கோடியாக இருந் தது.
வங்கியின் லாபம் மூன்று மடங்கு உயர்ந்தபோதிலும் வங்கியின் வாராக் கடன் (என்பிஏ) 9.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 5.84 சதவீதமாக இருந்தது.
2015-ம் ஆண்டு டிசம்பர் காலாண்டில் வங்கியின் நிகர வாராக்கடன் 6.72 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் நிகர வாராக் கடன் ரூ. 34,338.65 கோடியாகும். இது 2015 டிசம்பரில் ரூ. 19,813.44 கோடியாக இருந்தது.
வரி மற்றும் பிற ஒதுக்கீடுகளுக்கான தொகை மூன்றாம் காலாண்டில் ரூ. 1,484 கோடியாகும்.
வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதிலும் வட்டி மூலமான வருமானம் அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
வங்கியின் சேமிப்பு விகிதம் ஆண்டுக்காண்டு 31 சதவீத வளர்ச்சியை எட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நிப்டி சப்போர்ட் 8610,8575
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8675,8705
30 jan details
divident
-----
result
astramicro
bajaj fin
bajaj finserv
grasim
emami
dis tv
hdc
vguard
techm
pfizer
bonus

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 125000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் 
இரவாமை கோடி உறும்.
 உரை:
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.
Translation:
Ten million-fold 'tis greater gain, asking no alms to live, 
Even from those, like eyes in worth, who nought concealing gladly give.
Explanation:
Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.

 No automatic alt text available.

Sunday, 29 January 2017



வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 5/2/2017 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை 
தானேயும் சாலும் கரி.
 உரை:
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.
Translation:
Askers refused from wrath must stand aloof; 
The plague of poverty itself is ample proof.
Explanation:
He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing).

 Image may contain: 1 person, text

Saturday, 28 January 2017

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
 உரை:
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
Translation:
What glory will there be to men of generous soul, 
When none are found to love the askers' role?.
Explanation:
What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).

 No automatic alt text available.