வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
இவன் இருக்கப் பெற்றவன்
இவன் இல்லாதவன் என
பேதம் பார்ப்பதில்லை வெற்றி!
வெற்றியென்பது
எல்லோருக்கும் சொந்தம்!
அதனுடன் உன் உறவு எப்படி
என்பதில் தான்
ஏற்றமும் இறக்கமும் இருக்கும்!
நாமெல்லாம் எங்கே?
அதை முடிப்பதென்றால் சாதாரணமா?
இவன் இருக்கப் பெற்றவன்
இவன் இல்லாதவன் என
பேதம் பார்ப்பதில்லை வெற்றி!
வெற்றியென்பது
எல்லோருக்கும் சொந்தம்!
அதனுடன் உன் உறவு எப்படி
என்பதில் தான்
ஏற்றமும் இறக்கமும் இருக்கும்!
நாமெல்லாம் எங்கே?
அதை முடிப்பதென்றால் சாதாரணமா?