** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 13 November 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 991
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
கலைஞர் உரை:
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.
Translation:
Who easy access give to every man, they say,
Of kindly courtesy will learn with ease the way.
Explanation:
If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.




Saturday, 12 November 2016

பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் 
தாங்காது மன்னோ பொறை.
 உரை:
சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.
Translation:
The mighty earth its burthen to sustain must cease, 
If perfect virtue of the perfect men decrease.
Explanation:
If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.

Friday, 11 November 2016

11/11/2016... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 8525 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 218 புள்ளிகள் உயர்ந்து  நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8545 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 82 சதவீதம் உயர்ந்து ரூ. 77 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.42 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.738 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.660 கோடியாக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 89 சதவீதம் உயர்ந்து ரூ.152 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.80.67 கோடியாக இருந்தது. அதேபோல முதல் அரையாண்டில் வருமானமும் ரூ.1,292 கோடியில் இருந்து ரூ.1,451 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 1.70 ரூபாய் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
நேற்று பங்குச்சந்தை சரிந்த போதிலும் இந்த பங்கு 4.5 சதவீதம் உயர்ந்து முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 9 சதவீதம் உயர்ந்து தன்னுடைய 52 வார உயர்ந்த பட்ச விலையான 355 ரூபாயை தொட்டது.
ஹெச்யுஎல் நிகர லாபம் 11.5% உயர்வு
எப்எம்சிஜி துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் நிகர லாபம் 11.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,095 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.982 கோடியாக இருந்தது.
மொத்த வருமானம் 1.57 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.8,348 கோடியாக இருந்தது. இப்போது ரூ.8,480 கோடியாக உயர்ந்திருக்கிறது. சவாலான சந்தையிலும் கூட நிறுவனம் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தலைவர் ஹரீஷ் மன்வாணி தெரிவித்தார்.
பருவமழை சிறப்பாக இருக் கும் என்ற எதிர்பார்ப்பு இருப்ப தால், விற்பனையில் முன்னேற்றம் இருக்கும் என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பிபி பாலாஜி தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 10.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,269 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.2,051 கோடியாக இருந்தது. மேலும் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.7 வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
இண்டஸ்இந்த் வங்கி
தனியார் துறை வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 25.75 சதவீதம் உயர்ந்து ரூ.704 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.560 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,439 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.3,581 கோடி யாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.77 சதவீதத்தில் இருந்து 0.90 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.31 சதவீதத்தில் இருந்து 0.37 சதவீதமாக அதிகரித்தது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.214 கோடி யாக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 25.85 சதவீதம் உயர்ந்து ரூ.1,365.64 கோடியாக இருக்கிறது
நிப்டி சப்போர்ட் 8490,8455
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8580,8633
11 nov details
டிவிடெண்ட்

results
aarthi ind
andhara bank
bankbaroda
apollo hos
bpcl
iob
jet air
natco pharma
m&m
on mobile
suzlon
sun tv
sbin
tatasteel
videocon ind

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு 
ஆழி எனப்படு வார்.
 உரை:
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
Translation:
Call them of perfect virtue's sea the shore, 
Who, though the fates should fail, fail not for evermore.
Explanation:
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

Thursday, 10 November 2016

10/11/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
''கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி , அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் மீதான எதிர்பார்ப்பாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. 
காலையில் வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 1700 புள்ளிகளும், நிப்டி 475 புள்ளிகளும் சரிவை சந்தி்த்தன. ஆனால் மதியத்திற்கு பிறகு பங்குச்சந்தைகளில் சரிவிலிருந்து கொஞ்சம் மீண்டன. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பங்குச்சந்தைகள் உயர தொடங்கின. 
நேற்றைய நிப்டி 111 புள்ளிகள் சரிவுடன் 8432 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 8492 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.

அசோக் லேலண்ட் நிகர லாபம் 71% உயர்வு

ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 71 சதவீதம் உயர்ந்து ரூ.294 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.172 கோடியாக நிகர லாபம் இருந்தது.
ஆனால் நிறுவனத்தின் வருமானம் 6.8 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.5,274 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.4,911 கோடியாக இருக்கிறது. அந்நிய செலாவணி மூலம் கடந்த காலாண்டில் ரூ.6.56 கோடி லாபம் அடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.157 கோடி நஷ்டமடைந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.57 சதவீதம் உயர்ந்து 91.75 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20% உயர்வு
தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.3,455 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் லாபம் ரூ.2,869 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.17,324 கோடியில் இருந்து ரூ.19,970 கோடியாக உயர்ந்திருக்கிறது.
மொத்த வாராக்கடன் 1.02 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 0.9 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 0.2 சதவீதத்தில் இருந்து 0.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக்கடன் மற்றும் இதர செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.640 கோடியில் இருந்து ரூ.749 கோடியாக அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் அரையாண்டில் நிகர லாபம் 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.6,694 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,565 கோடியாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.05 சதவீதம் சரிந்து 1,250 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
கோடக் மஹிந்திரா நிகர லாபம் 28% உயர்வு
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து ரூ.1,202 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.942 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 8,415 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,729 கோடியாக இருந்தது.
இதர வருமானம் 66 சதவீதம் உயர்ந்து 2,881 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.49 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.35 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடன் 1.20 சதவீதமாக இருக்கிறது. நிகர வட்டி வரம்பு 4.30 சதவீதத்தில் இருந்து 4.47 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. `காசா விகிதம்’ 39 சதவீதமாக இருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை சிறிதளவு உயர்ந்து ரூ.217 கோடியாக இருக்கிறது. டெபாசிட் வளர்ச்சி 15.41 சதவீதமாகவும், கடன் வளர்ச்சி 14.41 சதவீதமாகவும் இருக்கிறது.
யெஸ் பேங்க் வருவாய் ரூ.4,094 கோடி
யெஸ் பேங்க், கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 4,094.38 கோடி ரூபாயை, மொத்த செயல்­பாட்டு வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 3,377.24 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இந்த காலாண்டில், இந்­நி­று­வ­னத்தின் தனிப்­பட்ட நிகர லாபம், 31.31 சத­வீதம் உயர்ந்து, 610.41 கோடி ரூபாயில் இருந்து, 801.54 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. 
நிப்டி சப்போர்ட் 8300,8130
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8600,8777
10 nov

divident
nilkamal
strlite tech
sundaram pastners
results
ab nuvo
bankindia
bluestar
bfutilitirs
sunpharma
wockpharma
eros
minda ind
manappuram fin

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 988
இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் 
திண்மைஉண் டாகப் பெறின்.
 உரை:
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.
Translation:
To soul with perfect virtue's strength endued, 
Brings no disgrace the lack of every earthly good.
Explanation:
Poverty is no disgrace to one who abounds in good qualities.