** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 19 December 2014

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 32 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 21/12/2014 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 32 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும்
19/12/2014  வெள்ளி நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றையநமது நிப்டி 129 புள்ளிகள் உயர்வுடன் 8159 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.கடந்த ஐந்து நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குசந்தைகள் நன்கு எழுச்சி கண்டன. சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8100 புள்ளிகளையும் தாண்டிது. 
அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாதது, அதன்விளைவாக உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னனேற்றம், ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று அதிக எழுச்சி கண்டன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றும் சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 8 பைசா சரிந்து ஒரு டாலர் 63.61 ரூபாயில் முடிவடைந்தது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.
இதற்கிடையே பொதுத்துறை வங்கிகள் டாலர்களை காலையில் விற்க ஆரம்பித்தன. ஆனால் இது பெரிய அளவில் இல்லை. பொதுத்துறை வங்கிகள் மூலமாக ரூபாய் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி முயற்சித்தது என்றும் சொல்லப்படுகிறது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் டொவ்ஜோன்ஷ் 400 புள்ளிகள் உயர்வில் முடிவடைந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்றும் 70 புள்ளிகள் உயர்வுடன் 8229 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் எஅன எதிர்பார்க்கிறேன்.

நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8222,8266
நிப்டி சப்போர்ட் 8199,8177,8133

பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 Dow 30 17,778.15 17,778.40 +421.28 +2.43%
 S&P 500 2,061.23 2,061.23 +48.34 +2.40%
 FTSE 100 6,466.00 6,466.00 +129.52 +2.04%
 CAC 40 4,249.49 4,249.49 +137.58 +3.35%
 DAX 9,811.06 9,811.06 +266.63 +2.79%
 Hang Seng 23,196.00 23,196.00 +363.79 +1.59%


http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 311: 
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள்.
 உரை: 
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
Translation: 
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, 
No ill to do is fixed decree of men in spirit pure.
Explanation: 
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

Thursday, 18 December 2014

வந்த வழி நினைவிலிருந்தால்
செல்லும் வழி சிறப்பாக இருக்கும்....!
நன்றி நன்றி நன்றி....

அலைபேசியிலும் ,முகநூலிலும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
பங்குசந்தையில் ஏற்பட்ட கடும் சரிவின் காரணமாக இன்றைய எனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்னிக்கு கொஞ்சம் பிசியா இருப்பதால்  இன்னிக்கு மட்டும் கேண்டிக்ராஷ் 
விளையாட கூப்பிடாதீங்க நண்பர்களே.(காலையில் 8 மணிக்கே விளையாட கூப்பிட்டாங்க)

Wednesday, 17 December 2014

17/12/2014..புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 152 புள்ளிகள் சரிவுடன் 8067 என்னும் புள்ளியில் முடிந்தது.இந்தாண்டிலேயே, அதிகளவு வீழ்ச்சியாக ஒருநாள் மட்டும், சென்செக்ஸ் 538 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 538.12 புள்ளிகள் குறைந்து 26,781.44 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 152 புள்ளிகள் குறைந்து 8,067.60 என்ற அளவிலும் உள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 0% ஆக சரிந்தது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.
பணவீக்கம் குறைந்ததைத் தொடர்ந்து கடனுக்கான வட்டி விகித்ததைக் குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ரிசர்வ் வங்கிக்கு உருவாகியுள்ளது. சர்வதேச அளவில் உணவுப் பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு விலை குறைவு காரண மாக ஒட்டுமொத்த விலை அடிப் படையிலான பணவீக்கம் குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் இது 1.77 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்த பணவீக்க விகிதம் 7.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக உணவு பணவீக்கமும் சீராக உள்ளது. பருவமழை சீராக உள்ளதும் உணவு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. விலை உயர்வு நெருக்கடிகள் இல்லாமல் நவம்பர் மாத பணவீக்க விகிதம் கட்டுப் பாட்டுக்குள் உள்ளது.
நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் 111 புள்ளீகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது ந்டந்து வரும் ஆசிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8101,8155
நிப்டி சப்போர்ட் 8055,8011

பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
Symbol (CFDs) Last High Chg. Chg. %
 FTSE 100 6,331.83 6,331.83 +149.11 +2.41%
 S&P 500 1,972.74 2,016.89 -16.89 -0.85%
 CAC 40 4,093.20 4,094.19 +87.82 +2.19%
 Dow 30 17,068.87 17,427.44 -111.97 -0.65%
 DAX 9,563.89 9,567.09 +229.88 +2.46%
 Hang Seng 22,645.00 22,710.00 -25.50 -0.11%