Tuesday, 29 December 2015
29/12/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் நன்கு ஏற்றம் கண்டன. காலையில் வர்த்தகம் துவங்கும்போது உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க ஏற்றத்துடனே முடிந்தன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.
ஆட்டோமொபைல், வங்கி, மருத்துவம் உள்ளிட்ட அநேக பங்குகள் உயர்வுடனேயே இருந்தன. மேலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்தன
நேற்றைய நிப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 7925 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7945 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7900,7870,7833
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7955,7999
நடப்பு ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபியின் தகவல்படி 2015-ம் ஆண்டில் 70,173 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய் திருக்கின்றன.கடந்த 2014-ம் ஆண்டில் 23,843 கோடி ரூபாயை மட்டுமே மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன.
சிறுமுதலீட்டாளர்கள் அதிக அளவு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதால் மியூச்சுவல் பண்ட்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத்தின் தகவல்படி (ஆம்பி) ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் முதல் 7 லட்சம் வரை யிலான புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கிறார்கள். 2015-ம் ஆண்டு பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கூட பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு உயர்ந்தது என்று குவாண்டம் ஏ.எம்.சி. நிறுவனத்தின் பண்ட் மேலாளர் ஐ.வி. சுப்ரமணியன் தெரிவித்தார்.
ரூ.6,500 கோடி வெளியேற்றம்
கடந்த சில மாதங்களாக இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறும் சூழ்நிலையில் டிசம்பர் மாதமும் 6,500 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. இதில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 3,949 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் இருந்து 2,588 கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது. மொத்தம் 6,537 கோடி ரூபாய் டிசம்பர் மாதத்தில் வெளியேறியுள்ளது. இந்த மாதத்தில் இன்னும் நான்கு வர்த்தக தினங்கள் இருப்பதால் வெளியேறும் அந்நிய முதலீடு இன்னும் அதிகமாகும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர்.
board meet
srei infra
agm
dhanuska agritech
egm
jat air
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் நன்கு ஏற்றம் கண்டன. காலையில் வர்த்தகம் துவங்கும்போது உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க ஏற்றத்துடனே முடிந்தன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.
ஆட்டோமொபைல், வங்கி, மருத்துவம் உள்ளிட்ட அநேக பங்குகள் உயர்வுடனேயே இருந்தன. மேலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்தன
நேற்றைய நிப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 7925 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7945 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7900,7870,7833
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7955,7999
நடப்பு ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபியின் தகவல்படி 2015-ம் ஆண்டில் 70,173 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய் திருக்கின்றன.கடந்த 2014-ம் ஆண்டில் 23,843 கோடி ரூபாயை மட்டுமே மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன.
சிறுமுதலீட்டாளர்கள் அதிக அளவு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதால் மியூச்சுவல் பண்ட்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத்தின் தகவல்படி (ஆம்பி) ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் முதல் 7 லட்சம் வரை யிலான புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கிறார்கள். 2015-ம் ஆண்டு பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கூட பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு உயர்ந்தது என்று குவாண்டம் ஏ.எம்.சி. நிறுவனத்தின் பண்ட் மேலாளர் ஐ.வி. சுப்ரமணியன் தெரிவித்தார்.
ரூ.6,500 கோடி வெளியேற்றம்
கடந்த சில மாதங்களாக இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறும் சூழ்நிலையில் டிசம்பர் மாதமும் 6,500 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. இதில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 3,949 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் இருந்து 2,588 கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது. மொத்தம் 6,537 கோடி ரூபாய் டிசம்பர் மாதத்தில் வெளியேறியுள்ளது. இந்த மாதத்தில் இன்னும் நான்கு வர்த்தக தினங்கள் இருப்பதால் வெளியேறும் அந்நிய முதலீடு இன்னும் அதிகமாகும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர்.
board meet
srei infra
agm
dhanuska agritech
egm
jat air
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
உரை:
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
Translation:
Accomplishment, the hindrances, large profits won
By effort: these compare,- then let the work be done.
Explanation:
An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
உரை:
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
Translation:
Accomplishment, the hindrances, large profits won
By effort: these compare,- then let the work be done.
Explanation:
An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).
Monday, 28 December 2015
28/12/2015... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
BANKBARODA + 1.25 RS PROFIT
KOTAKBANK + 6 RS PROFIT
IGAIL + 8 RS PROFIT
DRREDDY + 50 RS PROFIT
SUNPHARMA +14 RS PROFIT
BANKBARODA 160 CE + .30 RS PROFIT (900 PROFIT )
KOTAKBANK 700 CE + 3 RS PROFIT ( 2200 PROFIT )
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY BANKBARODA 158.70 TGT 165 SL 157 ( MADE HIGH 159.95 )
BUY KOTAKBANK 704 TGT 710 SL 698 ( MADE HIGH 713.45 )
SELL GAIL 368 TGT 360 SL 373 ( MADE LOW 359.70 )
BUY DRREDDY 3027 TGT 3077 SL 3000 ( MADE HIGH 3129 )
BUY SUNPHARMA 801 TGT 815 SL 791 ( MADE HIGH 815 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY BANKBARODA 160 CE 2 TGT 4 SL 1.50 ( MADE HIGH 2.30 )
BUY KOTAKBANK 700 CE 8 TGT 12 SL 6 ( MADE HIGH 11.10 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
BANKBARODA + 1.25 RS PROFIT
KOTAKBANK + 6 RS PROFIT
IGAIL + 8 RS PROFIT
DRREDDY + 50 RS PROFIT
SUNPHARMA +14 RS PROFIT
BANKBARODA 160 CE + .30 RS PROFIT (900 PROFIT )
KOTAKBANK 700 CE + 3 RS PROFIT ( 2200 PROFIT )
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY BANKBARODA 158.70 TGT 165 SL 157 ( MADE HIGH 159.95 )
BUY KOTAKBANK 704 TGT 710 SL 698 ( MADE HIGH 713.45 )
SELL GAIL 368 TGT 360 SL 373 ( MADE LOW 359.70 )
BUY DRREDDY 3027 TGT 3077 SL 3000 ( MADE HIGH 3129 )
BUY SUNPHARMA 801 TGT 815 SL 791 ( MADE HIGH 815 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY BANKBARODA 160 CE 2 TGT 4 SL 1.50 ( MADE HIGH 2.30 )
BUY KOTAKBANK 700 CE 8 TGT 12 SL 6 ( MADE HIGH 11.10 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
28/12/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 7861 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7881 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7833,7800
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7888,7915
நடப்பாண்டில் முக்கிய குறியீ டான சென்செக்ஸை விட மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. நடப்பாண்டில் சென்செக்ஸ் 6 சதவீதம் சரிந்தது. மாறாக மிட்கேப் குறியீடு 6 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 5 சதவீதமும் உயர்ந்து முடிந்தன.
40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பலமான மத்திய அரசு உருவானது. இதனால் முதலீட்டா ளர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி 30 சதவீதம் உயர்ந் தது.
அரசியல் காரணங்களால் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததால் இந்த வருடம் பங்குச்சந்தை சரிந்தது.
2015-ம் ஆண்டு சென்செக்ஸ் அதிகபட்சமாக 30024 புள்ளிகளை மார்ச் 4-ம் தேதி தொட்டது. அதேபோல செப்டம்பர் 8-ம் தேதி 24833 புள்ளிகள் அளவுக்கு சரிந்தது. மிட்கேப் குறியீடு ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று அதிகபட்சமாக 11,666 புள்ளியை தொட்டது. மே மாதம் 7-ம் தேதி குறைந்தபட்சமாக 9983 புள்ளியை தொட்டது. ஸ்மால்கேப் குறியீடு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிகபட்சமாக 12203 புள்ளிகளையும், குறைந்த பட்சமாக 10178 புள்ளிகளையும் (ஆகஸ்ட 25) தொட்டது.
பெரும்பாலான சென்செக்ஸ் மற்றும் நிப்டி பங்குகள் ஏற்றுமதி மற்றும் முக்கிய கமாடிட்டிகளின் விலை சரிவு காரணமாக கடும் நெருக்கடியில் இருந்தன. அதே சமயத்தில் பெரும்பாலான ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்தால் பங்குகள் உயர்ந்தன.
தவிர அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து விற்கும் மனநிலையில் உள்ளனர். ஆகஸ்ட் 24-ம் தேதி மட்டும் சென் செக்ஸ் 1624 புள்ளிகள் சரிந்தன. அன்று மட்டும் சந்தை மதிப்பு 7 லட்சம் கோடி ரூபாய் குறைந்தது.
இந்த ஆண்டு முக்கிய குறியீடுகள் சரிவை சந்தித்ததால், அடுத்த வருடம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடையும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
board meetig..
jbf ind
agm
spicejet
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 7861 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7881 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7833,7800
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7888,7915
நடப்பாண்டில் முக்கிய குறியீ டான சென்செக்ஸை விட மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. நடப்பாண்டில் சென்செக்ஸ் 6 சதவீதம் சரிந்தது. மாறாக மிட்கேப் குறியீடு 6 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 5 சதவீதமும் உயர்ந்து முடிந்தன.
40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பலமான மத்திய அரசு உருவானது. இதனால் முதலீட்டா ளர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி 30 சதவீதம் உயர்ந் தது.
அரசியல் காரணங்களால் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததால் இந்த வருடம் பங்குச்சந்தை சரிந்தது.
2015-ம் ஆண்டு சென்செக்ஸ் அதிகபட்சமாக 30024 புள்ளிகளை மார்ச் 4-ம் தேதி தொட்டது. அதேபோல செப்டம்பர் 8-ம் தேதி 24833 புள்ளிகள் அளவுக்கு சரிந்தது. மிட்கேப் குறியீடு ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று அதிகபட்சமாக 11,666 புள்ளியை தொட்டது. மே மாதம் 7-ம் தேதி குறைந்தபட்சமாக 9983 புள்ளியை தொட்டது. ஸ்மால்கேப் குறியீடு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிகபட்சமாக 12203 புள்ளிகளையும், குறைந்த பட்சமாக 10178 புள்ளிகளையும் (ஆகஸ்ட 25) தொட்டது.
பெரும்பாலான சென்செக்ஸ் மற்றும் நிப்டி பங்குகள் ஏற்றுமதி மற்றும் முக்கிய கமாடிட்டிகளின் விலை சரிவு காரணமாக கடும் நெருக்கடியில் இருந்தன. அதே சமயத்தில் பெரும்பாலான ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்தால் பங்குகள் உயர்ந்தன.
தவிர அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து விற்கும் மனநிலையில் உள்ளனர். ஆகஸ்ட் 24-ம் தேதி மட்டும் சென் செக்ஸ் 1624 புள்ளிகள் சரிந்தன. அன்று மட்டும் சந்தை மதிப்பு 7 லட்சம் கோடி ரூபாய் குறைந்தது.
இந்த ஆண்டு முக்கிய குறியீடுகள் சரிவை சந்தித்ததால், அடுத்த வருடம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடையும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
board meetig..
jbf ind
agm
spicejet
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
உரை:
ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Translation:
Treasure and instrument and time and deed and place of act:
These five, till every doubt remove, think o'er with care exact.
Explanation:
Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
உரை:
ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Translation:
Treasure and instrument and time and deed and place of act:
These five, till every doubt remove, think o'er with care exact.
Explanation:
Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.
Subscribe to:
Posts (Atom)