** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 31 December 2014

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எனக்கு முகநூல் மற்றும் அலைபேசி மூலம்  புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
காலம் உள்ளவரை  நமது அன்பும், நட்பும் என்றும் தொடரும்.. .
அனைவருக்கும் இந்த 2015 ஆம் ஆண்டு எல்லா நலத்தையும் வளத்தையும் தருவதற்கு, எல்லாம் வல்ல இறைவனை வேன்டிக்கொள்கிறேன்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.

http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 324: 
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
கொல்லாமை சூழும் நெறி.
கலைஞர் உரை: 
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
Translation: 
You ask, What is the good and perfect way? 
'Tis path of him who studies nought to slay.
Explanation: 
Good path is that which considers how it may avoid killing any creature.


உள்ளத்தை ஊன்றுகோலாக்கு..!
ஊனம்… ஊனம்…
உந்தன் தோற்றம் குடுவையில் அடையட்டும்,
இலட்சியங்களைக் கடலில் வீசு
தடைகள் அலைகள் போல் அலையவிடுகிறதா?
இங்கும் அங்குமென!
சோர்ந்து விடாதே…!
சுழன்று எழு.
கடலின் முத்துக்கள் உன் கையில்
நீ அடைய வேண்டிய கரை
வெகு தூரமில்லை!
உள்ளத்தை ஊன்றுகோலாக்கு
பார்வையை கரைமேல் வைத்து-அதை
களங்கரை விளக்காய் நிறுத்து! அதுவே
வெற்றி முரசுகொட்டும் உம் செயலுக்கு…!
http://panguvarthagaulagam.blogspot.in/

31/12/2014...புதன் நிப்டி நிலைகள்.......

நேற்றைய நமது நிப்டி 2 புள்ளிகள் உயர்வுடன் 8248 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
இன்று வருடத்தின் கடைசி வர்த்தகதினம்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் 45 புள்ளிகள் சரிவுடன் 18000 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகியது.ஆசிய சந்தைகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்று 10 புள்ளிகள் உயர்வுடன் 8258 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசாக்கள் குறைநது ரூ. 63.77 என்ற அளவில் உள்ளது. இது, 13 மாத கால அளவிலான கடும் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது
வரும் நிதி ஆண்டில் அதாவது 2015-16-ல் இந்தியாவின் பொரு ளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியது பங்குச் சந்தையில் புள்ளிகள் உயரக் காரணமாக அமைந்தது. கடந்த 12 வர்த்தக தினங்களில் பங்குகளை விற்று வந்த அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் திங்கள்கிழமை பங்குகளை வாங்கத் தொடங்கின. இதுவும் புள்ளிகள் அதிகரிக்கக் காரணமானது. மொத்தம் ரூ. 39.97 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.
இரும்புத் தாது மற்றும் பிற கனிமங்களை ஏலம் விடுவது தொடர்பாக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நிறைவேற்றும் என்பதால் உலோகத்துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. எம்எம்ஆர்டிஏ சட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் அரசு அவசர சட்டம் பிறப்பித்து அதன் மூலம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆசிய பிராந்தியத்தில் சீன அரசு பொருளாதார ஊக்குவிப்புக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டது ஆசிய பிராந்திய பங்குச் சந்தையில் ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. சீனா, தாய்வான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்கு சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,547.00 6,633.51 -86.51 -1.30%
 S&P 500 2,080.50 2,086.00 -10.08 -0.48%
 CAC 40 4,245.54 4,296.02 -72.39 -1.68%
 Dow 30 17,992.50 18,010.50 -45.73 -0.25%
 DAX 9,805.55 9,886.78 -121.58 -1.22%
 Hang Seng 23,503.00 23,522.00 +1.90 +0.01%
http://panguvarthagaulagam.blogspot.in/

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
கலைஞர் உரை:
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

Translation:
Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say.
Explanation:
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood

.