** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 30 November 2014

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 31 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 7/12/2014  சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 31வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


வெற்றி என்பதற்கு ஆங்கிலத்தில் SUCCESS என்று கூறுகிறோம். ஒரு செயலில் வெற்றி பெற,
பதட்டமில்லாத மனநிலை
அதைப் புரிந்து கொள்ளுதல்
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
விழிப்பு நிலையில் இருத்தல்
எதிர்மறை எண்ணம் நீக்குதல்
தன்னம்பிக்கை
அமைதி ஆகியன தேவை.
இதை,
S – Smile - புன்னகை முகம்
U – Understand Problem - புரிதல்
C – Control Attitude - உணர்ச்சி கட்டுப்பாடு
C – Consciousness - விழிப்பு நிலை
E – Eradicate Negative Thoughts – எதிர்மறை எண்ணம் நீக்குதல்
S – Self-confidence – தன்னம்பிக்கை
S – Silence - மவுனம்
என்று கூறலாம்
நண்பர்களுக்கு இனிய இரவு வணக்கங்கள்..
குறள் 293: 
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
 உரை: 
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
Translation: 
Speak not a word which false thy own heart knows 
Self-kindled fire within the false one's spirit glows.
Explanation: 
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).