** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 18 April 2015

 சிந்திக்க........
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 426.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு 
அவ்வ துறைவ தறிவு.
 உரை:
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
Translation:
As dwells the world, so with the world to dwell 
In harmony- this is to wisely live and well.
Explanation:
To live as the world lives, is wisdom.