** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 31 December 2014

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எனக்கு முகநூல் மற்றும் அலைபேசி மூலம்  புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
காலம் உள்ளவரை  நமது அன்பும், நட்பும் என்றும் தொடரும்.. .
அனைவருக்கும் இந்த 2015 ஆம் ஆண்டு எல்லா நலத்தையும் வளத்தையும் தருவதற்கு, எல்லாம் வல்ல இறைவனை வேன்டிக்கொள்கிறேன்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.

http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 324: 
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
கொல்லாமை சூழும் நெறி.
கலைஞர் உரை: 
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
Translation: 
You ask, What is the good and perfect way? 
'Tis path of him who studies nought to slay.
Explanation: 
Good path is that which considers how it may avoid killing any creature.


உள்ளத்தை ஊன்றுகோலாக்கு..!
ஊனம்… ஊனம்…
உந்தன் தோற்றம் குடுவையில் அடையட்டும்,
இலட்சியங்களைக் கடலில் வீசு
தடைகள் அலைகள் போல் அலையவிடுகிறதா?
இங்கும் அங்குமென!
சோர்ந்து விடாதே…!
சுழன்று எழு.
கடலின் முத்துக்கள் உன் கையில்
நீ அடைய வேண்டிய கரை
வெகு தூரமில்லை!
உள்ளத்தை ஊன்றுகோலாக்கு
பார்வையை கரைமேல் வைத்து-அதை
களங்கரை விளக்காய் நிறுத்து! அதுவே
வெற்றி முரசுகொட்டும் உம் செயலுக்கு…!
http://panguvarthagaulagam.blogspot.in/

31/12/2014...புதன் நிப்டி நிலைகள்.......

நேற்றைய நமது நிப்டி 2 புள்ளிகள் உயர்வுடன் 8248 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
இன்று வருடத்தின் கடைசி வர்த்தகதினம்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் 45 புள்ளிகள் சரிவுடன் 18000 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகியது.ஆசிய சந்தைகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்று 10 புள்ளிகள் உயர்வுடன் 8258 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசாக்கள் குறைநது ரூ. 63.77 என்ற அளவில் உள்ளது. இது, 13 மாத கால அளவிலான கடும் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது
வரும் நிதி ஆண்டில் அதாவது 2015-16-ல் இந்தியாவின் பொரு ளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியது பங்குச் சந்தையில் புள்ளிகள் உயரக் காரணமாக அமைந்தது. கடந்த 12 வர்த்தக தினங்களில் பங்குகளை விற்று வந்த அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் திங்கள்கிழமை பங்குகளை வாங்கத் தொடங்கின. இதுவும் புள்ளிகள் அதிகரிக்கக் காரணமானது. மொத்தம் ரூ. 39.97 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.
இரும்புத் தாது மற்றும் பிற கனிமங்களை ஏலம் விடுவது தொடர்பாக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நிறைவேற்றும் என்பதால் உலோகத்துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. எம்எம்ஆர்டிஏ சட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் அரசு அவசர சட்டம் பிறப்பித்து அதன் மூலம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆசிய பிராந்தியத்தில் சீன அரசு பொருளாதார ஊக்குவிப்புக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டது ஆசிய பிராந்திய பங்குச் சந்தையில் ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. சீனா, தாய்வான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்கு சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,547.00 6,633.51 -86.51 -1.30%
 S&P 500 2,080.50 2,086.00 -10.08 -0.48%
 CAC 40 4,245.54 4,296.02 -72.39 -1.68%
 Dow 30 17,992.50 18,010.50 -45.73 -0.25%
 DAX 9,805.55 9,886.78 -121.58 -1.22%
 Hang Seng 23,503.00 23,522.00 +1.90 +0.01%
http://panguvarthagaulagam.blogspot.in/

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
கலைஞர் உரை:
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

Translation:
Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say.
Explanation:
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood

.

Tuesday 30 December 2014

>>>>வாழ்வில் வெற்றி அடைய எளிய வழிகள்<<<<<
யாருக்காவது உதவும் என்னும் நோக்கில் பதிவிடுகிறேன்.
மாபெரும் திட்டங்கள் வகுப்பது ஒரு புறம் இருக்கட்டும். தினமும் சில எளிதான இலக்குகளை Easy Targets குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றைய பொழுது சாய்வதற்குமுன் இதைச்செய்து முடித்துவிடுவேன் என்ற முனைப்புடன் செயலாற்றுங்கள்.
‘அட! நம்மால் நினைத்ததைச் செய்து முடிக்க முடிகிறதேÐ என்ற நம்பிக்கை உற்சாக ஊற்று உங்கள் உள்ளத்தில் பீறிட்டு எழுவதை உணர்வீர்கள்.
தினமும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர, உங்கள் வாழ்வின் உயர் லட்சியத்தை Life Project அடையும் நோக்கில், 10 பணிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை எப்படியும் அன்றைய பொழுதிற்குள் செய்து முடிக்க உறுதியுடன் செயல்படுங்கள். இரவு படுக்கும் முன் எவ்வளவு தூரம் நம் பணிகளை முடித்திருக்கிறோம் என்று மதிப்பீடு செய்து பாருங்கள். விகடனின் விமர்சனக் குழு மார்க் போடுவதûப் போல இது போன்ற தினசரி மதிப்பீடு ‘Self-assessment’ நீங்கள் உங்கள் நேரான பாதையை விட்டுவிலகாமல், உங்களைக் காப்பாற்றும், ஒரே வெட்டில் மரம் வீழ்ந்து விடுவதில்லை.
நீண்ட தூரங்களையும் ஒவ்வொரு மைலாகத்தான் கடக்க வேண்டும். நம் இலட்சிய மாளிகையை அடைய ஒவ்வொரு அடியாகத் தொடர்ந்து, நேரான பாதையில் நடை போடுவோம். சிறுசிறு வெற்றிகளையும் கொண்டாடும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம்.
சிந்தனையில் தெளிவும், செயலாற்றுவதில் உறுதியும் இருக்கும் வரை எந்தச் சக்தியாலும் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது.
30/12/2014..செவ்வாய்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/


வார வர்த்தகத்தின் முதல்நாளான நேற்றைய நமது சந்தை 46 புள்ளிகள் உயர்வுடன் 8246 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
 ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. 
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் சிறிய சரிவுடன் முடிவடைந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் சிறிய சரிவுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்று 15 புள்ளிகள் உயர்வுடன் 8261 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8211,8188
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8277,8311
அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசாக்கள் குறைந்து ரூ.63.70 என்ற அளவில் உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை அதிகரித்ததன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளியை விட 2014-ம் ஆண்டு பங்குச்சந்தை நல்ல லாபத்தை கொடுத்தது. தொடர்ந்து மூன்றாவது வருடமாக பங்குச்சந்தைகள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்றது, முதலீட்டாளர்களின் மன நிலை மாறியது, அந்நிய முதலீடு அதிகரித்தது ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தை நடப்பாண்டில் 30 சதவீதம் உயர்ந்து. 28822 என்ற உச்சபட்ச புள்ளியை நவம்பர்
28-ம் தேதி சென்செக்ஸ் தொட்டது. மாறாக தங்கத்தின் விலை நடப்பாண்டில் 9 சதவீதம் சரிந்தது. அதேபோல வெள்ளியின் விலை நடப்பாண்டில் 15.43 சதவீதம் சரிந்தது. பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தங்கம் தொடர்ந்து மூன்றாவது ஆண் டாக பிரகாசிக்கவில்லை.
பங்குச்சந்தை உயர்வதால், தங்கத்தில் இருக்கும் முதலீட்டை வெளியே எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாக பங்குச்சந்தை வல்லு நர்கள் தெரிவித்தார்கள். மேலும் 2015-ம் ஆண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், டாலருக்கு தேவை அதிகரித்து, தங்கத்தின் விலை மேலும் குறையலாம் .

நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,633.51 6,651.96 +23.58 +0.36%
 S&P 500 2,090.58 2,093.55 +1.81 +0.09%
 CAC 40 4,317.93 4,317.93 +22.08 +0.51%
 Dow 30 18,038.23 18,073.04 -15.48 -0.09%
 DAX 9,927.13 9,927.85 +5.02 +0.05%
 Hang Seng 23,740.00 23,851.00 -33.18 -0.14%

http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 322:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
 உரை:
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.
Translation:
Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.
Explanation:
The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.


Monday 29 December 2014

பங்குச்சந்தை என்றால் என்ன?

பங்குச்சந்தை  என்றால் என்ன,  அதை  எங்கே  போய் கற்றுக்கொள்ளலாம் என்று பலருக்கு சந்தேகம் இருக்கும்.  ஒரு சாமானியனுக்கும் பங்குச்சந்தை பற்றி  ஆரம்பம் முதல் தொழில்நுட்பப பகுப்பாய்வு வரை விளக்கும் ஒரு சிறு முயற்சி.

நான் வலைத்தளம் ஆரம்பித்தபோதே அது பற்றிய ஒரு கட்டுரையை எழுதலாம் என்று ஆரம்பித்து பிறகு விட்டுவிட்டேன். காரணம் இன்று பங்குசந்தைக்கு புதிதாக வரும் பலருக்கு பொறுமை என்பதே கிடையாது, எடுத்த எடுப்பிலேயே ஓராளவு பங்குசந்தை அறிவை மட்டும் வைத்துக்கொண்டு கன்னாபின்னாவென்று கண்ணில் பட்ட பங்குகளை எல்லாம் வாங்கிவிட்டு நட்டம் அடைந்தவுடன் வேறு ஒருவர்மேல் பலியை சுமத்தி விடுவார்கள்.
பங்குசந்தையில் பணம் பண்ண வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் 1 . பொறுமை, 2 . கற்றல் அறிவு  3 . அதிர்ஷ்ட்டம்.
பேசும் முறைகள்...
தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!
தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!
ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!
துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!
சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..!
சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!
குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!
உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!
நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!
அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!
வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!
தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..!


TODAY OUR PROFIT 4100
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 4100
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


BUY NIFTY 8320 TGT 8390 SL 8300
http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
Translation:
What is the work of virtue? 'Not to kill';
For 'killing' leads to every work of ill.
Explanation:
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.

Sunday 28 December 2014

நம்பிக்கை. ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அதை தன்னால் செய்யமுடியும் என்கிற நம்பிக்கை இருக்கனும். அது இருந்துவிட்டால் அந்த விசயம் நடப்பதற்கு எந்த தடை வந்தாலும் உடைத்தெரியமுடியும்.
வெற்றி
+=====+
தனது குறிக்கோளை அடையும் வரை விடாமுயற்சியுடன் முயற்சித்துக்கொண்டே
இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் ..



http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 320: 
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோயின்மை வேண்டு பவர்.
 உரை: 
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
Translation: 
O'er every evil-doer evil broodeth still; 
He evil shuns who freedom seeks from ill.
Explanation: 
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.

Saturday 27 December 2014

பங்கு சந்தை மற்றும் பொருள் சந்தை பற்றி தெரிந்துகொள்ள ஆவலா! மேலும் உங்களுக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விருப்பமா? பங்கு சந்தை மற்றும் பொருள் சந்தை பற்றி தெரிந்துகொள்ள &இலவச ஆலொசனைக்கு அழைக்கவும்
9842746626.v.k. ஸ்ரீதர்.
"டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்டிங் சாஃப்ட்வேர்"
பங்கு முதலீடுகளில் பெரிய அடிகள் படாமல் இருக்கவும்,முதலீட்டுக்கு உண்டான ரிட்டர்ன்-ஐ எடுக்கிறதுக்கும்,"டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்டிங் சாஃப்ட்வேர்" என்ற ஒருவழி முறை இருக்குங்க. இதனை பயன்படுத்தி தேசிய பங்கு சந்தையிலும்,கமாடிட்டி சந்தையிலும் வர்த்தகம் செய்யும்போது கை நிறைய லாபம் பார்க்கலாம்,அதோடு உங்களுடைய முதலீட்டை இழக்காமல் வழி செய்து கொள்ளலாம்.
பங்கு சந்தையிலும்,கமாடிட்டி சந்தையிலும் பணம் பண்ணும் ஆசையா ? பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டம் கிடையாது. இது ஒரு தொழில். தெளிவான திட்டமிடல், நேர்த்தியான அணுகுமுறை… இதனோடு கொஞ்சமாய் பணமிருந்தால் போதும். சாதித்துவிடலாம்.
பங்கு வணிகம் செய்வது எப்படி ? எப்படி செய்தால் இலாபம் பெறலாம்,நட்டம் வருவதற்கு காரணம் என்ன? முறையான சார்டிங் சாஃப்ட்வேர் இல்லாமல் வர்த்தகம் செய்தும்,பணம் கொடுத்து வர்த்தக குறிப்புகளை (TIPS)வாங்கியும் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கின்றீர்களா?
பங்கு சந்தையுடன் கடந்த 9 வருடமாக இருந்துவரும் முழுநேரத் தொடர்பினால் நாங்கள் TREND FINDER என்ற டெக்னிகல் சார்டிங் சாஃப்ட்வேர்(CHARTING SOFTWARE)-ஐ உருவாக்கி உள்ளோம்.இதனை பயன்படுத்தி தேசிய பங்கு சந்தையிலும்,கமாடிட்டி சந்தையிலும் வர்த்தகம் செய்யும்போது தாங்கள் கை நிறைய லாபம் பார்க்கலாம். அதோடு உங்களுடைய முதலீட்டை இழக்காமல் வழி செய்து கொள்ளலாம்.
எங்கள் TREND FINDER CHARTING SOFTWARE சிறப்பு அம்சங்கள்:-
1. ஒரு பொருளை எங்கே வாங்குவது ,எங்கே விற்பது,நஷ்ட தடுப்புநிலை(Stoploss) என்ன போன்ற தகவல்களை தரும்.
2. நாம் வாங்கிய பொருள் லாபத்துடன் செல்லும்போது ,லாபத்துடன் கூடிய தடுப்புநிலை(Trailing Stoploss) குறித்து தகவல் தரும்.
3. அடிக்கடி செய்யப்படும் தேவையற்ற வர்த்தகத்தை குறைக்கும்.
4.ஒருபொருளை வாங்கும் போதும் விற்க்ப்படும்போதும் வாய்மொழி தகவல் அளிக்கும் (Voice alert)
5. மனோ ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் நம்பிக்கை அளிப்பதால் தேவையற்ற வர்த்தகங்கள் செய்யாமல் இருக்க வழி செய்யும்.
6.85-90% விழுக்காடு வரை துல்லியமான தகவல்களை தரும்.
7.எந்த ஒரு சிக்னலும் தோன்றி பின்னர் மறைவது இல்லை (Non-Repainted One)
ஆலோசனை மற்றும் பங்கு சந்தையை பற்றி தெரிந்துகொள்ள அழைக்கவும்
v.k.sridhar 9842746626
vksridhar2007@yahoo.co.in
vksridhar20007@gmail.com
Dear sir, i give amibroker & mt4 chart software buy sell target indicator . trading tips & free guide. EQ CHART
F&O CHART
option chart
currency chart
mcx chart
NCDEX CHART
call me 9842746626.------------24 மணி நேரமும் அழைக்கலாம் mail id
vksridhar2007@yahoo.co.in,vksridhar20007@gmail.com
அல்சரை தவிர்க்க.........!
ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!
http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 319: 
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்.
உரை:
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
Translation: 
If, ere the noontide, you to others evil do, 
Before the eventide will evil visit you.
Explanation: 
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.

Friday 26 December 2014

TODAY OUR PROFIT 4000
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 4000
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


மன அழுத்த பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக diversion இல்லாததைச் சொல்கிறார்கள். ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்து வெதும்புவது. ஒரு பிரச்சினை வந்தால் அதைவிட்டுவிட்டு வேறு ஏதேனும் ஒன்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் அது எவ்வளவு பேருக்கு சாத்தியமாகிறது என்பதுதான் கேள்வி. முன்பெல்லாம் ஒரு பிரச்சினை என்றால் பரிகாரம் என்ற பெயரில் கோவிலுக்குச் சென்று வரச் சொல்வது கூட இப்படியானதொரு கவனத் திருப்பல்தான். ஆனால் இப்பொழுது நம்மால் ஒரு பிரச்சினையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பவே முடிவதில்லை. அப்படியே பரிகாரம் தேடி கோவிலுக்குச் சென்றாலும் கூட மொபைல் ஃபோன் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. எங்கே போய் திசை திருப்புவது?
26/12/2014 வெள்ளி நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
கடந்த புதனன்று முடிந்த நமது சந்தை 92 புள்ளிகள் சரிவுடன் 8174 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வார வர்த்தகத்தின் மூன்றாவது நாள் பங்குவர்த்தகம் சரிவு‌டன் முடிவடைந்துள்ளது.
அமெரிக்க சந்தையான 6 புள்ளீகள் உயர்வுடன் 18000 புள்ளிகளை தொட்டுள்ளது.ஆசிய சந்தைகள் சிறிய ஏற்றத்தில் வர்த்தகமாகிறது,
நமது சந்தையும் 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஜேபி குழுமத்தின் இரண்டு சிமென்ட் உற்பத்தி பிரிவுகளை அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனம் 5,400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
மாருதி சுசூகி 11.48 லட்சம் கார்களை நடப்பாண்டில் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலரான எஸ்.பட்டாச்சார்யா பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8255,8333
நிப்டி சப்போர்ட் 8155,8122
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,609.93 6,618.09 +11.75 +0.18%
S&P 500 2,081.88 2,087.56 -0.29 -0.01%
CAC 40 4,295.85 4,316.39 -19.12 -0.44%
Dow 30 18,030.21 18,086.24 +6.04 +0.03%
DAX 9,922.11 9,922.11 +56.35 +0.57%
Hang Seng 23,349.34 23,421.10 +15.65 +0.07%
http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 318: 

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ 
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
 உரை: 
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.
Translation: 
Whose soul has felt the bitter smart of wrong, how can 
He wrongs inflict on ever-living soul of man?.
Explanation: 
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?.

Thursday 25 December 2014

http://panguvarthagaulagam.blogspot.in/
குறள் 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
கலைஞர் உரை:
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
Translation:
To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue's highest praise.
Explanation:
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.


Wednesday 24 December 2014

TODAY OUR PROFIT   4000 
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 4000
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


 BUY NIFTY 8224 TGT 8340 SL 8198
http://panguvarthagaulagam.blogspot.in/
24/12/2014...புதன்..  நிப்டிநிலைகள்..
நேற்றைய நமது சந்தை 57 புள்ளிகள் சரிவுடன் 8267 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.நேற்றைய அமெரிக்க சந்தை சிறிய ஏற்றத்துடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் சிறிய ஏற்றத்தில் வர்த்த்கம் ஆகிறது.
நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆகும் என் எதிர்பார்க்கிறேன்
இன்று திசம் பர் மாத கணக்கை நேர் செய்யும் நாள் என்பதால் சிறு வணிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்ய அறிவிறுத்தபடுகிறார்கள்.
நாளை பங்குசந்தைக்கு விடுமுறை தினம் என்பதையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6599.80 6617.80 +1.62 +0.02%
 S&P 500 2083.70 2083.70 +1.53 +0.07%
 CAC 40 4316.30 4327.50 +1.33 +0.03%
 Dow 30 18042.00 18042.50 +17.83 +0.10%
 DAX 9,922.11 9,922.11 56.35 0.57%
 Hang Seng 23379.00 23436.00 +45.31 +0.19%

http://panguvarthagaulagam.blogspot.in/
குறள் 316:
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
Translation:
What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.
Explanation:
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.


Tuesday 23 December 2014

BUY JINDALSTEL 150 CE .90 PAISA TGT 10 RS SL O
http://panguvarthagaulagam.blogspot.in/

23/12/2014  செவ்வாய் நிப்டி நிலைகள்..
நேற்றைய நமது நிப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 8324 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.தொடர்ந்து மூன்றாவது நாளாக, பங்குவர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது
நேற்றைய அமெரிக்க சந்தையான டோவ் ஜோன்ஷ் 154 புள்ளிகள் உயர்வுடன் 17000 புள்ளிகளை மீண்டும் நெருங்கியுள்ளது.
நமது சந்தை இன்றும் 40 புள்ளிகள் உயர்வுடன் 8364 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.நாளை திசம்பர் மாத கணக்கை நேர் செய்யும் நாள் என்பதால் மிகுந்த கவனத்துடன் இன்றும்,நாளையும் வர்த்தகம் செய்யவேண்டும்.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8366,8399
நிப்டி சப்ப்போர்ட் 8333,8299,8255

நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


 FTSE 100 6,576.74 6,620.95 +31.47 +0.48%
 S&P 500 2,078.54 2,078.76 +7.89 +0.38%
 CAC 40 4,254.43 4,295.15 +12.78 +0.30%
 Dow 30 17,959.44 17,962.78 +154.64 +0.87%
 DAX 9,865.76 9,924.01 +78.80 +0.81%
 Hang Seng 23,439.00 23,476.00 +30.43 +0.13%

http://panguvarthagaulagam.blogspot.in/
குறள் 315: 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 


தந்நோய்போல் போற்றாக் கடை.

 உரை: 
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.
Translation: 
From wisdom's vaunted lore what doth the learner gain, 
If as his own he guard not others' souls from pain?.
Explanation: 
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?.

Monday 22 December 2014

22/12/2014 திங்கள்  நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

கடந்த வெள்ளியன்று முடிந்த நமது சந்தையான நிப்டி 65 புள்ளிகள் உயர்வுடன் 8225 என்னும் புள்ளீயில் நிலைகொண்டது.தொடர்ந்து இரண்டாவது நாளாக, பங்குவர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது.
வெள்ளியன்று அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 26 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்றும் 40 புள்ளீகள் உயர்வுடன் 8265 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும்.இந்த எப் அன் டோ வாரம் ஆதலால் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
நிப்டி ரெசிஷ்டெனஷ்  8255,8285
நிப்டி சப்போர்ட் 8232,8201,8177.

பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


 Dow 30 17,804.80 17,874.03 +26.65 +0.15%
 S&P 500 2,070.68 2,077.85 +9.45 +0.46%
 FTSE 100 6,545.27 6,566.90 +79.27 +1.23%
 CAC 40 4,241.65 4,291.20 -7.84 -0.18%
 DAX 9,786.96 9,901.26 -24.10 -0.25%
 Hang Seng 23,469.00 23,474.00 +352.37 +1.52%


http://panguvarthagaulagam.blogspot.in/

குறள் 314: 
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்.
கலைஞர் உரை: 
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
Translation: 
To punish wrong, with kindly benefits the doers ply; 
Thus shame their souls; but pass the ill unheeded by.
Explanation: 
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

Sunday 21 December 2014

TOMORROW IS NOT PROMISED TO YOU MAKE TODAY THE BEST YOU CAN


http://panguvarthagaulagam.blogspot.in/
குறள் 313: 
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
உய்யா விழுமந் தரும்.
கலைஞர் உரை: 
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.
Translation: 
Though unprovoked thy soul malicious foes should sting, 
Retaliation wrought inevitable woes will bring.
Explanation: 
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.


Saturday 20 December 2014

கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு"

ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன.
நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. 
சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  
அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.
தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.
நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.
அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.
சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.
இதனைக் கண்ட வேடன், "அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே...'' என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.
பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, "எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்... அவ்வளவுதான்'' என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, "நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது'' என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.
இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் "ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு" என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி'' என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.
http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 312: 
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா 
செய்யாமை மாசற்றார் கோள்.
 உரை:
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை
Translation: 
Though malice work its worst, planning no ill return, to endure, 
And work no ill, is fixed decree of men in spirit pure.
Explanation: 
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

Friday 19 December 2014

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 32 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 21/12/2014 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 32 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும்
19/12/2014  வெள்ளி நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றையநமது நிப்டி 129 புள்ளிகள் உயர்வுடன் 8159 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.கடந்த ஐந்து நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குசந்தைகள் நன்கு எழுச்சி கண்டன. சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8100 புள்ளிகளையும் தாண்டிது. 
அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாதது, அதன்விளைவாக உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னனேற்றம், ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று அதிக எழுச்சி கண்டன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றும் சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 8 பைசா சரிந்து ஒரு டாலர் 63.61 ரூபாயில் முடிவடைந்தது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.
இதற்கிடையே பொதுத்துறை வங்கிகள் டாலர்களை காலையில் விற்க ஆரம்பித்தன. ஆனால் இது பெரிய அளவில் இல்லை. பொதுத்துறை வங்கிகள் மூலமாக ரூபாய் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி முயற்சித்தது என்றும் சொல்லப்படுகிறது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் டொவ்ஜோன்ஷ் 400 புள்ளிகள் உயர்வில் முடிவடைந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்றும் 70 புள்ளிகள் உயர்வுடன் 8229 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் எஅன எதிர்பார்க்கிறேன்.

நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8222,8266
நிப்டி சப்போர்ட் 8199,8177,8133

பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 Dow 30 17,778.15 17,778.40 +421.28 +2.43%
 S&P 500 2,061.23 2,061.23 +48.34 +2.40%
 FTSE 100 6,466.00 6,466.00 +129.52 +2.04%
 CAC 40 4,249.49 4,249.49 +137.58 +3.35%
 DAX 9,811.06 9,811.06 +266.63 +2.79%
 Hang Seng 23,196.00 23,196.00 +363.79 +1.59%


http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 311: 
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள்.
 உரை: 
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
Translation: 
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, 
No ill to do is fixed decree of men in spirit pure.
Explanation: 
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

Thursday 18 December 2014

வந்த வழி நினைவிலிருந்தால்
செல்லும் வழி சிறப்பாக இருக்கும்....!
நன்றி நன்றி நன்றி....

அலைபேசியிலும் ,முகநூலிலும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
பங்குசந்தையில் ஏற்பட்ட கடும் சரிவின் காரணமாக இன்றைய எனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்னிக்கு கொஞ்சம் பிசியா இருப்பதால்  இன்னிக்கு மட்டும் கேண்டிக்ராஷ் 
விளையாட கூப்பிடாதீங்க நண்பர்களே.(காலையில் 8 மணிக்கே விளையாட கூப்பிட்டாங்க)

Wednesday 17 December 2014

17/12/2014..புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 152 புள்ளிகள் சரிவுடன் 8067 என்னும் புள்ளியில் முடிந்தது.இந்தாண்டிலேயே, அதிகளவு வீழ்ச்சியாக ஒருநாள் மட்டும், சென்செக்ஸ் 538 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 538.12 புள்ளிகள் குறைந்து 26,781.44 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 152 புள்ளிகள் குறைந்து 8,067.60 என்ற அளவிலும் உள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 0% ஆக சரிந்தது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.
பணவீக்கம் குறைந்ததைத் தொடர்ந்து கடனுக்கான வட்டி விகித்ததைக் குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ரிசர்வ் வங்கிக்கு உருவாகியுள்ளது. சர்வதேச அளவில் உணவுப் பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு விலை குறைவு காரண மாக ஒட்டுமொத்த விலை அடிப் படையிலான பணவீக்கம் குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் இது 1.77 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்த பணவீக்க விகிதம் 7.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக உணவு பணவீக்கமும் சீராக உள்ளது. பருவமழை சீராக உள்ளதும் உணவு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. விலை உயர்வு நெருக்கடிகள் இல்லாமல் நவம்பர் மாத பணவீக்க விகிதம் கட்டுப் பாட்டுக்குள் உள்ளது.
நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் 111 புள்ளீகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது ந்டந்து வரும் ஆசிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8101,8155
நிப்டி சப்போர்ட் 8055,8011

பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
Symbol (CFDs) Last High Chg. Chg. %
 FTSE 100 6,331.83 6,331.83 +149.11 +2.41%
 S&P 500 1,972.74 2,016.89 -16.89 -0.85%
 CAC 40 4,093.20 4,094.19 +87.82 +2.19%
 Dow 30 17,068.87 17,427.44 -111.97 -0.65%
 DAX 9,563.89 9,567.09 +229.88 +2.46%
 Hang Seng 22,645.00 22,710.00 -25.50 -0.11%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 310: 
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை.
 உரை: 
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.
Translation: 
Men of surpassing wrath are like the men who've passed away; 
Who wrath renounce, equals of all-renouncing sages they.
Explanation: 
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).



Tuesday 16 December 2014

TODAY OUR PROFIT 5000 இன்னிக்கும் ஜெயிச்சாச்சு..
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 5000
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!
BUY NIFTY 8170 TGT 8250 SL 8130
16/12/2014   செவ்வாய் நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது சரிவில் தொடங்கி சிறிது உயர்ந்தது.முடிவில் 4 புள்ளிகள் சரிவுடன் 8219 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு வாராந்திர அளவில் பங்குச்சந்தைகள் சரிந்தன. இந்த சரிவு மேலும் தொடரக்கூடும்
 நடந்துவரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் செயல்பாடுகளை பொறுத்து பங்குச்சந்தையின் செயல்பாடுகள், சர்வதேச சந்தை, அந்நிய முதலீட்டாளர்கள், டாலருக்கு நிகரான ரூபாயின் ஏற்ற இறக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகியவை குறுகிய காலத்தில் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும் அம்சங்கள் ஆகும்.
சர்­வ­தேச சந்­தையில் கச்சா எண்ணெய் விலை சரி­வ­டைந்­துள்­ளதை அடுத்து, நாடு முழு­வதும், பெட்ரோல், டீசல் விலை குறைக்­கப்­பட்­டுள்­ளது.  லிட்­ட­ருக்கு பெட்ரோல் 2 ரூபாய் குறைந்தது
கடந்த வாரத்தில் பங்குச்சந்தைகள் சரிந்ததால் முக்கிய ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்தது
நேற்றைய அமெரிக்க சந்தையான் டொவ் ஜோன்ஷ் 100 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் 1 சதவீத இறக்கத்துடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்று 50 புள்ளிகள் சரிவுடன் 8169 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிடி ரெசிஷ்டென்ஷ் 8255,8299
நிப்டி சப்போர்ட் 8202,8166
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


 FTSE 100 6,182.72 6,356.34 -117.91 -1.87%
 S&P 500 1,989.63 2,018.69 -12.70 -0.63%
 CAC 40 4,005.38 4,144.31 -103.55 -2.52%
 Dow 30 17,180.84 17,403.54 -99.99 -0.58%
 DAX 9,334.01 9,678.26 -260.72 -2.72%
 Hang Seng 22,809.00 22,909.00 -218.85 -0.95%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.

குறள் 309: 
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் 
உள்ளான் வெகுளி எனின்.
 உரை: 
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
Translation: 
If man his soul preserve from wrathful fires, 
He gains with that whate'er his soul desires.
Explanation: 
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.


Monday 15 December 2014

TODAY OUR PROFIT  8600  இன்னிக்கும் ஜெயிச்சாச்சு..

http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 8600
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.


http://panguvarthagaulagam.blogspot.in/

சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 32 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 21/12/2014 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 32 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444
நண்பர்களே நேற்றைய கம்மாடிடி லாபம் 45000..
TODAY OUR PROFIT 1180

http://panguvarthagaulagam.blogspot.in/

இன்றைய லாபம் 1180.

இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


BUY NIFTY 8255 TGT 8350 8225
 அன்னாசி பழம் உண்பதால் உண்டாகும் நன்மைகள்....

தொப்பையைக் குறைக்கும் அன்னாசி பழம்
இயற்கையின் கொடையான
அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான
பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி,
சி சத்துகள் நிறைந்துள்ள இந்த
அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
தொப்பை குறையும். முகம்
பொலிவு பெறும். நார்ச் சத்து,
புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட
அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ்
செய்து தொடர்ந்து நாற்பது நாள்
சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத்
தலைவலி, எல்லா வித கண் நோய்கள்,
எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல்
நோய்கள், தொண்டை சம்பதமான
நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக
சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள்
அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால்
சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம்
இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு
அன்னாசி பழச்சாறு சிறந்த
ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும்
காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க
அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம்
செய்வதில், ஜீரண
உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச்
சுத்தப்படுத்துவதில் சிறந்தது.
தொடர்ந்து நாற்பது நாள்
இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும்,
பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும்
வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம்
பித்தத்தைக் குறைக்கும் தன்மை உடையது. இதயம்
தொடர்பான நோய்களில்
இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண்
பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய்
எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள
அன்னாச்சி பழத்தை நாமும்
சாப்பிட்டு பயனடையலாமே.