** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 23 September 2016

23/9/2016... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 8867 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 98 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8887 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு நேற்று மாலை முடிவடைந்தது. 6,000 கோடி ரூபாய் ஐபிஓவுக்கு 10.42 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந் தன.
கடந்த 2010-ம் ஆண்டு வெளி யான கோல் இந்தியா நிறுவனத் தின் ஐபிஓவுக்கு பிறகான மிகப் பெரிய ஐபிஓ இதுவாகும். 13.24 கோடி பங்குகளுக்கு 10.42 மடங்கு அளவுக்கு கூடுதலான விண்ணப் பங்கள் வந்தன. சிறு முதலீட்டாளர் களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 1.30 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன.
ஒரு பங்கு விலை ரூ.300-334 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கிக்கு 68% பங்கு களும், புரூடென்ஷியல் நிறுவனம் வசம் 26% பங்குகள் உள்ளன.
முதல் காலாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபியில் 0.1 சதவீதமாக ( 30 கோடி டாலர்) இருக்கிறது. வல்லுநர்களின் கணிப்பு படி நடப்பு கணக்கில் 400 கோடி டாலர் உபரி இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இதே காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபி யில் 1.2 சதவீதமாக (610 கோடி டாலர்) இருந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் இவை தெரியவந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8840,8810
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8895,8925
23 september details
டிவிடெண்ட்

results

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.
உரை: 
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
Translation: 
The learned books count three, with wind as first; of these, 
As any one prevail, or fail; 'twill cause disease.
Explanation: 
If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.