** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 28 February 2015

 வாய்துர்நாற்றத்தை போக்க சில வழிகள்...
ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வாய் துர்நாற்றம். ஆசையுடன் துணையை நெருங்கும் போதோ அல்லது நண்பர்களுடன் அருகில் உட்கார்ந்து பேசும் போதோ, முகத்தை சுளித்தால் அல்லது முகத்தை திருப்பிக் கொண்டு, நம்மிடம் இடைவெளியை மேற்கொண்டால், நமக்கே ஒருவித அசிங்கமாக இருக்கும்.
இந்த சூழ்நிலையை நிச்சயம் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம். சரி, இப்படி வாய் துர்நாற்றம் வீசுகிறதே, அதற்கு காரணம் என்னவென்று என்றாவது யோசித்துள்ளீர்களா? வாய் துர்நாற்றம் வீசுவதற்கு காரணம் சரியாக பற்களை துலக்காதது என்று நினைத்தால் அது தவறு.
வாய் நாற்றம் அடிப்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால் இங்கு வாய் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அசுத்தமான வாய் வாய் துர்நாற்றம் அடிப்பதற்கு காரணம், வாயில் ஏற்கனவே இருக்கும் பாக்டீரியாக்கள் தான். எப்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் உணவுத்துகள்களை சாப்பிடுகிறதோ, அப்போது வாயில் இருந்து கெட்ட நாற்றம் வீசும்.
இதற்கு ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னும் வாயை நீரால் கொப்பளிக்காதது முக்கிய காரணமாகும். மேலும் உணவு சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் காரணம். ஆகவே எப்போதும் எந்த ஒரு உணவுப் பொருளை உண்ட பின்னும் வாயை கொப்பளிக்கவோ அல்லது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையோ கொள்ளுங்கள்.
கெட்ட பழக்கங்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துவது மற்றும் புகையிலை மெல்லுவது போன்றவை வாயின் ஆரோக்கியத்தை கெடுப்பவை. என்ன தான் இவற்றை மேற்கொண்ட பின் தண்ணீரால் வாயை கொப்பளித்தாலும், அவற்றின் சில துகள்கள் அல்லது அதில் உள்ளவைகள் வாயின் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே முடிந்த அளவில் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது தான் மிகவும் நல்லது.
குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகள் உண்ணும் உணவில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படும். குறிப்பாக உடற்பயிற்சி செல்பவர்களை அதிக அளவு புரோட்டீன் எடுக்குமாறு பரிந்துரைப்பார்கள்.
ஏனெனில் புரோட்டீன் அதிகம் எடுக்கும் போது, அது உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரையும். ஆனால் அப்படி கொழுப்புக்கள் கரையும் போது வாய் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே இதனை சமநிலைப்படுத்த கார்போஹைட்ரேட் உணவுகளையும் அதிகம் எடுத்து வர வேண்டும்.
தீவிர நோயின் அறிகுறி உடல்நலம் மோசமாக இருக்கும் நேரத்தில் வாய் துர்நாற்றம் அதிகம் ஏற்படும். அதிலும் குறிப்பாக நீரிழிவு நோய், இரைப்பை உண்குழலிய எதிர்வினை நோய், கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டால், வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். இதற்கு நோயினால் உடலில் அதிகமாக சேரும் டாக்ஸின்கள் தான் காரணம்.
உணவுகள் பற்களில் ஒட்டும் பிசுபிசுப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளை உண்ட பின்னர் வாயை கொப்பளித்தாலும் பற்களில் இருந்து அவை எளிதில் போகாது அப்படியே இருக்கும்.
எனவே இந்த உணவுகளை உண்ட பின்னர் பிரஷ் செய்ய வேண்டும். அதிலும் வெங்காயம், பூண்டு, மசாலா பொருட்கள், சீஸ், மீன் போன்றவை தான் அதிக அளவில் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை.
விரதம் விரதம் அல்லது நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தாலோ, வாய் துர்நாற்றம் ஏற்படும். எப்போது ஒருவர் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கிறாரோ, அப்போது உடலானது ஆற்றலை வெளிப்படுத்த கொழுப்புக்களை உடைக்கும். அந்நேரம் அது சுவாசத்துடன் இணைந்து, வாயில் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்தி கீட்டோன்களை வெளிப்படுத்தும்.
இன்றைய லாபம் 8000...
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY HINDUNILVR 893 TGT 920 SL 878 (MADE HIGH 917.65)
BUY ICICBANK 337 TGT 350 SL 330(MADE HIGH 347.90)
BUY RALLIS 257 TGT 309 SL 245(SL HIT)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 8000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு ICICI BANK
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 1000
வாங்கிய விலை 339
விற்ற விலை 347
விலை வித்தியாசம் 8 ரூபாய்
லாபம் 1000*8=8000.ரூபாய்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 01/03/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,7845046626.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.7845046626
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.7845046626.


28/2/2015....சனி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 473 புள்ளிகள் உயர்‌வுடன் முடிந்துள்ளது பங்குமுதலீட்டாளர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய நமது நிப்டி 160 புள்ளிகள் சரிந்து 8844 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 80 புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.நேற்று முடிந்த  ஆசிய சந்தைகள் 80 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.இன்று நமது சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் 8924 என்னும்  புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8808,8755,8717,8666
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8855,8899,8945
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 377: 
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
 உரை: 
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.
Translation: 
Save as the 'sharer' shares to each in due degree, 
To those who millions store enjoyment scarce can be.
Explanation: 
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

Friday 27 February 2015

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 01/03/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,7845046626.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.

இன்றைய லாபம் 10400...
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY ONGC 320 TGT 326 SL 315 (MADE HIGH 326.00)
BUY HEROMOTO 2650 TGT 2700 SL 2620(MADE HIGH 2678.75)
BUY NMDC 139 TGT 142 SL 137(MADE HIGH 144.45)
BUY DLF 152 TGT 160 SL 147(MADE HIGH 157.15)

நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 10400 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு ONGC
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 900
வாங்கிய விலை 320.79
விற்ற விலை 324.80
விலை வித்தியாசம் 4 ரூபாய்
லாபம் 900*4=3600.ரூபாய்.
அடுத்து வாங்கிய பங்கு DLF.
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 2000
வாங்கிய விலை 152.90
விற்ற விலை 156.30
விலை வித்தியாசம் 4.30 ரூபாய்
லாபம் 2000*4.30=6800.ரூபாய்.

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.





http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 01/03/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,7845046626.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.


27/2/2015....வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்த்தளவுக்கு புதிய திட்டங்கள் இல்லாததால் பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கின. ஆனால் மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏமாற்றத்தை தந்ததால் வர்த்தகம் சரிந்தன. கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மோசமான சரிவை சந்தித்தது பங்குசந்தை. மேலும் சென்செக்ஸூம் 29,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
நேற்றைய நமது நிப்டி 83 புள்ளிகள் சரிந்து 8683 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 10புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8713 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8666,8640,8599
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8711,8758,8788,8833
27-Feb-2015Details
Board Meetings
Coal India Ltd
Magma Fincorp Ltd
Power Finance Corporation Ltd
Rain Industries Ltd
EGM
Granules India Ltd
Results
Coal India Ltd
Rain Industries Ltd
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/

குறள் 376: 
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் 
சொரியினும் போகா தம.
உரை: 
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
Translation: 
Things not your own will yield no good, howe'er you guard with pain; 
Your own, howe'er you scatter them abroad, will yours remain.
Explanation: 

Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.


Thursday 26 February 2015

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 01/03/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,7845046626.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.


http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY JINDALSTEL 183.20 TGT 190 SL 178(MADE HIGH 186.80)
BUY LUPIN 1670 TGT 1700 SL 1650(SL HIT)
AGAIN BUY LUPIN 1650 TGT 1700 SL 1645(MADE HIGH 1716)

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



26/2/2015....வியாழன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 8767 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 22 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8777 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8755,8733,8697
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8788,8820,8840,8877.
இன்று பிப்ரவரி மாத கணக்கு முடிக்கும் நாள் .ஆதலால் சிறு வணிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவும்.
26-Feb-2015Details
Dividends
MOIL Ltd
Neyveli Lignite Corporation Ltd
Board Meetings
GAIL (India) Ltd
EGM
Persistent Systems Ltd
State Bank of India
Results
GAIL (India) Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 375: 
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் 
நல்லவாம் செல்வம் செயற்கு.
 உரை: 
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.
Translation: 
All things that good appear will oft have ill success; 
All evil things prove good for gain of happiness.
Explanation: 
Let In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).

Wednesday 25 February 2015

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 01/03/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,7845046626.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.


இன்றைய லாபம் 5000...
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY HDFCBANK 1070 TGT 1100 SL 1055 (MADE HIGH 1074.80 & SL HIT)
BUY HDFC 1318 TGT 1340 SL 31295(MADE HIGH 1349.55)
BUY DLF 147.50 TGT 152 SL 144(MADE HIGH 150.90)
BUY IDFC 169.50 TGT 172 SL 167(MADE HIGH 170.95)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 5000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு HDFC
எண்ணிக்கை 500
வாங்கிய விலை 1326
விற்ற விலை 1336
விலை வித்தியாசம் 10 ரூபாய்
லாபம் 500*10=5000.ரூபாய்
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



25/2/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 7புள்ளிகள் சரிந்து 8762என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 92 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 30 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8792 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8725,8688
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8800,8833
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி பட்டியலில் 50 பங்குகளில் இருக்கின்றன.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் மாற்றம் செய்யப்படும். இப்போது டி.எல்.எப் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் ஆகிய பங்கு களில் வெளியேறி யெஸ் வங்கி மற்றும் ஐடியா செல்லுலர் பங்குகள் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது.
இந்த மாற்றம் வரும் மார்ச் 27-ம் தேதியில் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிகிறது.
அதே சமயத்தில் சி.என்.எக்ஸ் 100 பங்குகள் பட்டியலில் இருந்தும் இந்த இரண்டு பங்குகள் வெளியேறுகின்றன.
இதற்கு பதிலாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கின்றன
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 374: 
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதலும் வேறு.
 உரை: 
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
Translation: 
Two fold the fashion of the world: some live in fortune's light; 
While other some have souls in wisdom's radiance bright.
Explanation: 
There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

Tuesday 24 February 2015

தொப்பையை குறைக்க 12 வழிகள்..........
2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.
3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.
6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.
7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.
9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.
10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.
11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.
12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.
13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 01/03/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,7845046626.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.7845046626


இன்றைய லாபம் 6700...
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY  BPCL  746 TGT 760 SL 735 (759.85)
BUY  MARUTI 3560  TGT 3600 SL 3540(MADE HIGH 3600.00)
BUY HEROMOTO 2660 TGT 2700 SL 2640(MADE HIGH 2670)
BUY LT 1714TGT 1740 SL 1700(MADE HIGH 1724.50)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 6700 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு BPCL
எண்ணிக்கை 450
வாங்கிய விலை 744
விற்ற விலை 759
விலை வித்தியாசம் 15 ரூபாய்
லாபம் 450*15=6700.ரூபாய்
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


24/2/2015....செவ்வாய்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 78புள்ளிகள் சரிந்து 8754என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 9 புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8774 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8733,8655,8700
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8788,8833,8866.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி பட்டியலில் 50 பங்குகளில் இருக்கின்றன.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் மாற்றம் செய்யப்படும். இப்போது டி.எல்.எப் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் ஆகிய பங்கு களில் வெளியேறி யெஸ் வங்கி மற்றும் ஐடியா செல்லுலர் பங்குகள் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது.
இந்த மாற்றம் வரும் மார்ச் 27-ம் தேதியில் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிகிறது.
அதே சமயத்தில் சி.என்.எக்ஸ் 100 பங்குகள் பட்டியலில் இருந்தும் இந்த இரண்டு பங்குகள் வெளியேறுகின்றன.
இதற்கு பதிலாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கின்றன
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 373: 
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும்.
 உரை: 
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
Translation: 
In subtle learning manifold though versed man be, 
'The wisdom, truly his, will gain supremacy.
Explanation: 
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.



Monday 23 February 2015

 தினமும் செய்ய வேண்டியவை..
http://panguvarthagaulagam.blogspot.in/
காலை எழுந்ததும் முதல் 30 நிமிடம் தன்னம்பிக்கையுடன் இலட்சியத்தை அடைந்துவிட்டதாக உருவகப்படுத்துதல்.(SELF-HYPNOTISM)



http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 01/03/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,7845046626.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
23/2/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தது. இதன் மூலம் பட்ஜெட் வரை ஏற்றமான வர்த்தகச் சூழல் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.
வங்கி, நிதித் துறை ஐடி துறை மற்றும் சில எண்ணெய் நிறுவனப் பங்குகள் நேற்று சரிவைக் கண்டன.
எண்ணெய் அமைச்சகத்தின் முக்கிய கோப்புகள் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரையடுத்து நேற்று என்ணெய் நிறுவனப் பங்குகள் சரிவைக் கண்டன.
முக்கிய எண்ணெய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.21 சதவீதம் வரை சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தின் இதன் பங்குகள் 28 ரூபாய் வரை விலை சரிந்தது.
அடுத்த வாரத்தில் பட்ஜெட் வர உள்ள நிலையில், உலோகம் மற்றும் சிமெண்ட் நிறுவனங்கள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை எதிர்பார்த்துள்ளன. நடப்புப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் கேட்கப்படும் தொகையை பொறுத்து சந்தை ஏற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நமது நிப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 8833 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 13 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8853 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8816,8800,8766
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8849,8888,8933
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி பட்டியலில் 50 பங்குகளில் இருக்கின்றன.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் மாற்றம் செய்யப்படும். இப்போது டி.எல்.எப் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் ஆகிய பங்கு களில் வெளியேறி யெஸ் வங்கி மற்றும் ஐடியா செல்லுலர் பங்குகள் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது.
இந்த மாற்றம் வரும் மார்ச் 27-ம் தேதியில் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிகிறது.
அதே சமயத்தில் சி.என்.எக்ஸ் 100 பங்குகள் பட்டியலில் இருந்தும் இந்த இரண்டு பங்குகள் வெளியேறுகின்றன.
இதற்கு பதிலாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கின்றன.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/

குறள் 372: 
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் 
ஆகலூழ் உற்றக் கடை.
 உரை: 
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
Translation: 
The fate that loss ordains makes wise men's wisdom foolishness; 
The fate that gain bestows with ampler powers will wisdom bless.
Explanation: 

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

Sunday 22 February 2015

பிரார்த்தனை
ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்யுங்கள்;ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யுங்கள்;நமக்கு மேலுள்ள சக்தியை-அவரவர்களுடைய இஷ்ட தெய்வத்தை- குல தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.தினமும் இரவு படுக்கைக்குச் செல்லுமுன் கிழக்கு நோக்கி அமர்ந்து இறைவா இன்றைய தினம் என்னுடைய வாழ்வில் பல சோதனைகள் செய்தாய் ! அந்த சோதனைகளில் நான் என்னையறியாமல் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து நாளைய பொழுது நல்ல பொழுதாக விடிய எனக்கு அருள்புரிய வேண்டும் என பிராத்தனை செய்துவிட்டு படுங்கள். அன்றைக்கு நமக்கு ஏதாவது நன்மைகள் நடந்திருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள்.இன்று இரவு எனக்கு அமைதியான தூக்கத்தைக் கொடு இறைவா! என்று நம்முடைய கவலைகள்,வருத்தங்கள் அனைத்தையும் ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டு ஏதாயிருந்தாலும் நாளைக் காலையில் ஆண்டவன் நமக்கு நல்வழி காட்டுவான் என்று நம்பிக்கையுடன் படுங்கள். அமைதியான, நிம்மதியான தூக்கம் வரும்.
காலையில் எழும்போது இறைவா இன்றைய பொழுது நல்ல பொழுதாக இருக்கவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து விட்டு எழுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
பிரார்த்தனை நமக்கு உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றது;நமக்கு வாழ்க்கை மீது இருக்கும் பயத்தைப் போக்கி தைரியத்தைக் கொடுக்கின்றது; நமது மனப் பதட்டத்தைப் போக்கி மன அமைதியைத் தருகிறது; இரவுப் பிரார்த்தனை மன அமைதியையும் நல்ல தூக்கத்தையும் தருகிறது; காலைப் பிரார்த்தனை அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் உழைக்கதேவையான மன வலிமையைத் தருகிறது. மனதையும் உடலையும் ரீசார்ஜ் செய்கிறது.
முஸ்லீம் அன்பர்கள் தினமும் 5 முறைத் தொழுகை செய்து உடலையும் உள்ளத்தையும் ரீசார்ஜ் செய்து கொள்கிறார்கள்.இந்துக்களாகிய நாம் ஒரு நாளைக்கு இரு முறையாவது ரிசார்ஜ் செய்து கொள்வோமே.
மீண்டும் சிந்திப்போம் !!
காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு ஏன் அருந்த வேண்டும்?
நாம் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் சூடாக காபியோ அல்லது தேநீரோ தான் அருந்துகிறோம். ஒரு சிலர் காலையில் 2 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார்கள். 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அதை விட சிறந்த முதல் உணவு என்ன தெரியுமா? வெதவெதப்பான தண்ணீரில் கலந்த எலுமிச்சம்பழச் சாறு தான் சிறந்த காலை முதல் உணவு ஆகும். காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு ஏன் அருந்த வேண்டும்? மேலே படியுங்கள்....
காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஏன் ஆயுர்வேதத்திலும் இது சிறந்த காலை உணவாக சிபாரிசு செய்யப் படுகின்றது. அப்படி என்ன தான் எலுமிச்சம்பழச்சாற்றில் இருக்கிறது என்று பார்ப்போம்.
ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இரைப்பைக் குடலை தூண்டி சுத்தப்படுத்துகிறது.
கல்லீரலைத் தூண்டி சுத்தப்படுத்துகிறது.
வைட்டமின் C யும், அஸ்கார்பிக் அமிலமும் அதிக அளவில் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துகிறது.
காய்ச்சல், மற்றும் ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் நம் ஊரில் இது காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் அதிகபடுத்துவதாக நினைக்கின்றார்கள். அது தவறு.
இரத்தத்திலுள்ள நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
உங்கள் தோல் பள பளக்க உதவுகிறது.
உங்கள் உடலில் pH அளவு சீராக இல்லையென்றால் பலவிதமான நோய்கள் வரும். pH சரியாக இருக்க எலுமிச்சம்பழச்சாறு உதவுகிறது.
இது ஒரு இயற்கையான கிருமி நாசினி.
நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தி வாய்ந்தது.
புற்று நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உள்ளதாக சொல்லுகிறார்கள்.
உடலுக்கு உடனடியாக சக்தியைத் தருகிறது.
வாய் சுகாதாரத்திற்கும் நல்லது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நல்லது.
ஆகவே தினமும் காலையில் முதல் உணவாக இளஞ்சூட்டில் உள்ள தண்ணீருடன் எலுமிச்சம்பழச்சாற்றைக் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்களுக்கு மிகப் பெரிய நன்மைகள் உண்டாகும் என்பது உறுதி.
வேறு விதமாகவும் எலுமிச்சம்பழச்சாற்றைப் பயன்படுத்தலாம். தினசரி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் ஜொலிக்கும். தோலில் உள்ள அழுக்குகள் நீங்கும். எலுமிச்சம்பழச் சாற்றை தண்ணீரோடு கலந்து பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வது நல்லது. முக்கியமாக பெண்களுக்கு நன்மை பயக்கும்.
வாழ்க வளமுடன்!
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 371: 
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் 
போகூழால் தோன்றும் மடி.
 உரை: 
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.
Translation: 
Wealth-giving fate power of unflinching effort brings; 
From fate that takes away idle remissness springs.
Explanation: 
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

Saturday 21 February 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 370: 
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே 
பேரா இயற்கை தரும்.
 உரை: 
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.
Translation: 
Drive from thy soul desire insatiate; 
Straight'way is gained the moveless blissful state.
Explanation: 
The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.


Friday 20 February 2015

இன்றைய லாபம் 3000...
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY SBIN  302 TGT 309 SL 298(SL HIT)
BUY ONGC 333 TGT 340 SL 330(MADE HIGH 335.90& SL HIT)
AGAIN BUY SBIN 298 TGT 308 SL 296(MADE HIGH 306.50)
BUY KOTAKBANK 1300 TGT 1330 SL 1290(MADE HIGH 1315)
BUY HINPETRO 600 TGT 620 SL 588(MADE HIGH 608.25)

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



20/2/2015....வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் பங்குசந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. ஆனாலும் பட்டெஜ் மீதான எதிர்பார்ப்பு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சில நிறுவனங்கள் அதற்கான உரிமம் பெற்றதால், அந்த நிறுவன பங்குகள் உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இறுதியில் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 26  புள்ளிகள் உயர்ந்து 8895 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 44  புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8915 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8866,8822,8799
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8911,8944,8988.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
20-Feb-2015Details
Board Meetings
Sanofi India Ltd
EGM
Raymond Ltd
State Bank of Bikaner and Jaipur
Results
Sanofi India Ltd

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 369: 
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் 
துன்பத்துள் துன்பங் கெடின்.
 உரை: 
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.
Translation: 
When dies away desire, that woe of woes 
Ev'n here the soul unceasing rapture knows.
Explanation: 
Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.


Thursday 19 February 2015

புகை உயிருக்கு பகை..........
இன்றைய லாபம் 12000...
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY BHEL 261 TGT 265 SL 257(MADE HIGH 264.30)
BUY TATASTEEL 374 TGT 378 SL 370(MADE HIGH 379.80)
BUY MARUTI 3585 TGT 3650 SL 3565(MADE HIGH 3615 & SL HIT)

நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 12000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு BHEL
எண்ணிக்கை 6000
வாங்கிய விலை 260.48
விற்ற விலை 262.52
விலை வித்தியாசம் 2 ரூபாய்
லாபம் 6000*2 = 12000.ரூபாய்
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



19/2/2015....வியாழன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி59புள்ளிகள் உயர்ந்து 8869 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 17 புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8889 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8855,8822,8777
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8888,8905,8944
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

Board Meetings
Crompton Greaves Ltd
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 368: 
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் 
தவாஅது மேன்மேல் வரும்.
உரை: 
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
Translation: 
Affliction is not known where no desires abide; 
Where these are, endless rises sorrow's tide.
Explanation: 
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.


Wednesday 18 February 2015

ஐந்து முட்டாள்களுடன் நீங்கள் இருந்தால் ஆறாவது முட்டாள் ஆவீர்கள்.
இன்றைய வர்த்தக பரிந்துரை...
http://panguvarthagaulagam.blogspot.in/

BUY GAIL 407 TGT 420 SL 401 (MADE HIGH 414.50)
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் 9842746626.



 ஒரு தத்துவம்..
உண்மையை பேசினால் சில நேரங்களில் உபத்திரவங்களும் வருகிறதே ?
நல்லவனாக இருக்கலாம் ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.
சுத்தமான தங்கத்தால் ஆபரணங்கள் செய்ய முடியாது. அதில் சிறிது செம்பு உலோகத்தை கலந்தால்தான் கண்ணை கவரும் விதத்தில் நகைகளை உருவாக்க முடியும். உண்மை பேசுவது என்பதும் அப்படிப் பட்ட ஒன்று தான்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்"
என்று வள்ளுவர் எப்போதோ சொல்லி விட்டு போய்விட்டார்.
நீங்கள் பேசும் உண்மையால் உபத்திரவங்கள் வருகிறதென்றால் அந்த உண்மையை சொல்வதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.
காயங்களை ஏற்படுத்தும் உண்மைகளை விட குணப்படுத்தும் பொய்கள் மேலானது என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும்.
18/2/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது. 
நேற்றைய நமது நிப்டி4 புள்ளிகள் உயர்ந்து 8809 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 12 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8819 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8777,8747
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8855,8870,8900.
Dividends
Hexaware Technologies Ltd
Hinduja Global Solutions Ltd
NMDC Ltd
Rural Electrification Corporation Ltd
Steel Authority of India Ltd
Results
Ambuja Cements Ltd
SKF India Ltd

மொத்த விலை அடிப்­ப­டை­யி­லான நாட்டின் பொது பண­வீக்கம், கடந்த ஜன­வ­ரியில், மைனஸ் 0.39 சத­வீதம் என்ற அளவில் பின்­ன­டைவை கண்­டுள்­ளது. இது, கடந்த 5 ஆண்­டு­களில் காணப்­ப­டாத சரி­வாகும்.அதே நேரத்தில், கடந்த மூன்று மாதங்­களில், இரண்­டா­வது முறை­யாக, பண­வீக்கம் பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது.
இம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் சில்லரை முதலீட்டாளர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள், சீரமைப்புகள் தொடர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் அந்நிய முதலீடு சீராக உள்ளதும் சந்தை ஏற்றத்திற்கு காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி தேர்தலுக்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பேசிவருவதும் முக்கியமானது. இதன் மூலம் வருகிற பட்ஜெட் முதலீட்டாளர்களுக்கு சாதக மானதாக இருக்கும் என்றே கூறுகின்றனர். குறைவான பணவீக்க விகிதமும் லாபம் மற்றும் வருமானம் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறது.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 367: 
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை 
தான்வேண்டு மாற்றான் வரும்.
 உரை: 
கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்
Translation: 
Who thoroughly rids his life of passion-prompted deed, 
Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.
Explanation: 
If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.


Tuesday 17 February 2015

பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் போது, கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஏனெனில், வாய் பேசாத வார்த்தைகளை, அவர்களின் கண்கள் பேசிவிடும்.
அப்படிப்பட்ட கண்களுக்கு கீழே கருவளையம் வந்தால், முக அழகே போய்விடும்.
அதற்கான வழிகள் இதோ,
1. கண் கருவளையம் நீங்க சந்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும்.
2. நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும்.
3. வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.
4. பாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.
5. வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத் தரும்.
6. கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.
7. திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.
8. உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.
9. தினமும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கண்களை இடது வலதாக மேலும் கீழுமாக சுற்ற வேண்டும், இவ்வாறு 5-6 முறை செய்யவும்.
10. தோடம்பழத்தின் தோல் சக்கையை கண்கள் மீது வைத்து அரை மணித்தியாலங்களுக்கு பின்னர் அதனை எடுத்து விட்டு கண்களை நன்றாக குளிர்ந்த நீரினால் கழுவினால் கருவளையம் போகும்.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 366: 
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை 
வஞ்சிப்ப தோரும் அவா.
 உரை: 
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
Translation: 
Desire each soul beguiles; 
True virtue dreads its wiles.
Explanation: 
It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.


Monday 16 February 2015

இன்றைய வர்த்தக பரிந்துரை .
http://panguvarthagaulagam.blogspot.in/

BUY HINDUNILVR 902 TGT 920 SL 890 (MADE HIGH 918.80)
BUY SSLT 216 TGT 223 SL 212.

SEE HINDUNILVR JUST 1 HOURS REACH OUR TARGET


16/2/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது. 
நேற்றைய நமது நிப்டி94 புள்ளிகள் உயர்ந்து 8805 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 46 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8815 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8785,8749,8693
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8822,8844,8878

காலாண்டு முடிவுகள்:
எஸ்.பி.ஐ. நிகர லாபம் 30% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்.பி.ஐ) டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 30 சதவீதம் உயர்ந்து 2,910 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,234 கோடி ரூபாயாக இந்த வங்கியின் நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானமும் நன்றாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 39,067 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 43,784 கோடி ரூபாயாக இருக்கிறது. வட்டியில்லாத வருமானம் உயர்ந்ததால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. நிகர வட்டி வருமானம் 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
எம் அண்ட் எம் நிகர லாபம் ரூ.930 கோடி
இந்தியாவின் முக்கியஆட்டோ நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 930 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,320 கோடி ரூபாய் அளவுக்கு இதன் நிகர லாபம் இருந்தது.
இதேபோல நிகர விற்பனையும் சரிந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 20,679 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 18,371 கோடி ரூபாயாக இருக்கிறது. தன்னுடைய துணை நிறுவனத்தை கடந்த காலாண்டில் இணைத்ததால், இந்த காலாண்டு முடிவுகளை சென்ற வருடத்தின் முடிவுகளோடு ஒப்பிட முடியாது என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
செயில் நிகர லாபம் 9% உயர்வு
பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 8.6 சதவீதம் உயர்ந்து 579 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 533 கோடி ரூபாயாக இதன் நிகர லாபம் இருந்தது. உற்பத்தியை அதிகரித்தது, மூலப்பொருட்கள் விலை குறைந்தது ஆகிய காரணங்களால் நிகர லாபம் உயர்ந்ததாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ஒரு டன் 115 டாலராக இருந்தது இப்போது 65% சரிந்துவிட்டது. லாபம் உயர்ந்தாலும் விற்பனை 3 சதவீதம் குறைந்தது. இயக்குநர் குழு 17.5 சதவீத இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
Dividends
Aurobindo Pharma Ltd
Bharat Heavy Electricals Ltd
Page Industries Ltd
Selan Explorations Technology Ltd
SJVN Ltd
நண்பர்களே  திருக்குறள் தொடர்ந்து பதிவிடுவது இன்றுடன் 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் ஆகிறது.
தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 365: 
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் 
அற்றாக அற்றது இலர்.
 உரை: 
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
Translation: 
Men freed from bonds of strong desire are free; 
None other share such perfect liberty.
Explanation: 
They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.