** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 20 January 2015

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர் களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம் ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்துஅமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தபட்டது…..!

சம்மணம் இட்டு சாப்பிட்டால் கெளரவ குறைவு என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் உடல் நலத்திற்கு இதுவும் ஒரு காரணமாகும்..!

சிந்தித்து செயற்பட்டால் நோயில்லாமல் வாழலாம்..! 
உங்களுக்கு தெரியுமா?
http://panguvarthagaulagam.blogspot.in/
கடந்த வருடம் ஜனவரியில் 5 ரூபாய் இருந்த எங்களது ஊரை சேர்ந்த (ஈரோடு) SKMEGGPROD கம்பெனியின் பங்கு விலை இன்று 143 என்ற விலையில் வர்த்தகமாகிறது.எத்தனை மடங்கு வளர்ச்சி என்று கணக்கிட்டுகொள்ளுங்கள்.
இன்று மட்டும் 13 சதவீதம் விலை ஏறியுள்ளது.
இதுபோல் விலை ஏறும் பங்கினை அறிய அழைக்கவும்
9842746626,9842799622.
உங்களுக்கு உதவும் வகையில் நான் தின வணிக பங்கு பரிந்துரைகளை whatsup இல் வழங்க முடிவு செய்துள்ளேன்.
வேண்டுவோர் அணுகவும்.
SRIDHAR
MOBILE ..9842799622.
இன்று பங்குசந்தையில் எனது நண்பர் இஜாஷ் அவர்களின்  லாபம் 3000.
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில் வெற்றிபெற அழைக்கவும்
9842746626,9842799622.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


இன்று பங்குசந்தையில் எனது  லாபம் 3400.
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில் வெற்றிபெற அழைக்கவும்
9842746626,9842799622.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம் !!!

புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.

இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.
20/1/2015....செவ்வாய்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 8550 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வாரவர்த்தகத்தின் முதல்நாளான நேற்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், ஏற்றத்துடனேயே முடிவடைந்தது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் 190 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் உயர்வில் வர்த்தகமாகிறது .நமது சந்தை இன்றும் 20 புள்ளிகள் உயர்வுடன் 8570 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8555,8533,8511
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8577,8599,8644

இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
BASF India Ltd
Jindal Saw Ltd
JSW Holdings Ltd
Kirloskar Oil Engines Ltd
Kotak Mahindra Bank Ltd
Praj Industries Ltd
Rallis India Ltd
South Indian Bank Ltd

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
டீசல் மீதான விலைக்கட்டுப் பாட்டை நீக்கியதன் காரணமாக இதுவரை மூடியிருந்த பெட்ரோல் பங்குகளை ரிலையன்ஸ் திறக்க ஆரம்பித்திருக்கிறது.
உலகின் பெரிய 50 வங்கிகள் பட்டியலில் ஹெச்.டி.எப்.சி.
ஐடி துறையின் முக்கிய நிறுவனமான விப்ரோவின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.2,192 கோடியாக இருக்கிறது.

 FTSE 100 6,585.53 6,598.89 +35.26 +0.54%
 S&P 500 2,019.42 2,020.46 +26.75 +1.34%
 CAC 40 4,394.93 4,423.25 +15.31 +0.35%
 Dow 30 17,511.57 17,528.37 +190.86 +1.10%
 DAX 10,242.35 10,293.04 +74.58 +0.73%
 Hang Seng 23,844.00 23,869.00 +105.51 +0.44%
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 341: 
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.

உரை:
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
Translation: 
From whatever, aye, whatever, man gets free, 
From what, aye, from that, no more of pain hath he!.
Explanation: 
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.