** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 12 January 2015

TODAY OUR PROFIT 1795
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 1795
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,

இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை:

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.
இன்று மூன்று முக்கிய டேடாக்கள் வெளிவருகிறது

1.பணவீக்க விகிதம்
2.தொழில்துறை உற்பத்தி பற்றிய அறிவிப்புகள்
3.மேனுபேக்சரிங் புரொடக்சன் பற்றிய அறிவிப்புகள்.

மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டிய நாள்
12/1/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
கடந்த வெள்ளியன்று நமது நிப்டி 50 புள்ளிகள் உயர்வுடன் 8284 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட உயர்வு காரணமாக இந்திய பங்குசந்தைகளும் உயர்வுடன் இருந்தன. மேலும் முதலீட்டாளர்களும் முக்கிய நிறுவன பங்குகளை அதிகளவு வாங்கியதால்  வர்த்தகம் நாள் முழுக்க அதிக உயர்வுடன் முடிந்தன.
வெள்ளியன்று மிடிந்த அமெரிக்க சந்தை 170 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.ஜப்பான் பங்குஅந்தை இன்று விடுமுறை.ஆசிய சந்தைகள் உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 10 புள்ளிகள் உயர்வுடன் 8294 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.இன்று உயர்வில் முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இன்போசிஷ் ரிசல்ட் நன்றாக வந்துள்ளதால் அனைத்து கம்பெனிகளின் ரிசல்ட்டும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தன்னுடைய மூன்றாவது காலாண்டில் 3,250 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபத்தை ஈட்டி இருக்கிறது. இது கடந்த செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது ஐந்து சதவீதம் உயர்வாகும். அதேபோல கடந்த வருடம் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் உயர்வாகும். கடந்த வருடம் இதே காலாண்டில் 2,875 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபத்தை ஈட்டியது.
நிப்டி சப்போர்ட் 8255,8211
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8323,8377

 FTSE 100 6,501.14 6,570.24 -68.82 -1.05%
 S&P 500 2,044.91 2,064.43 -17.23 -0.84%
 CAC 40 4,179.07 4,272.83 -81.12 -1.90%
 Dow 30 17,737.37 17,915.32 -170.50 -0.95%
 DAX 9665.40 9706.80 +16.90 +0.18%
 Hang Seng 24,015.00 24,114.00 +95.05 +0.40%
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 334: 
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின்.

 உரை: 
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
Translation: 
As 'day' it vaunts itself; well understood, 'tis knife', 
That daily cuts away a portion from thy life.
Explanation: 
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.