** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 20 January 2017

20/1/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன.அதானி போட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி ஆகிய துறைகளின் பங்குகள் ஏற்றத்துடனும்காணப்படுகின்றன.
நேற்றைய நிப்டி 18 புள்ளிகள் உயர்வுடன் 8435 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 72 புள்ளிகள் சரிந்து    நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8465 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
 என்.எஸ்.இ., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், தேசிய பங்­குச் ­சந்தை, புதிய பங்­கு­ வெ­ளி­யீட்டில் கள­மி­றங்க உள்­ளது. இதற்­கான ஆவ­ணங்கள், பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’­யிடம் அளிக்­கப்­பட்டு உள்­ளன. 
செபியின் அனு­ம­தியைத் தொடர்ந்து, பங்கு வெளி­யீடு மேற்­கொள்­ளப்­படும். இது, அடுத்த ஆண்டின் மிகப்­பெ­ரிய பங்கு வெளி­யீ­டாக இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தேசிய பங்­குச் ­சந்தை, 11 கோடிக்கும் அதி­க­மான பங்­கு­களை விற்­பனை செய்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. கடந்த, 2010ல், பொதுத் துறையைச் சேர்ந்த, கோல் இந்­தியா நிறு­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்­டி­யது. இதை­ய­டுத்து, என்.எஸ்.இ., மிக அதிக தொகையை பங்கு வெளி­யீட்டில் திரட்ட உள்­ளது. மும்பை பங்­குச்­சந்­தையும், புதிய பங்கு வெளி­யீட்டில் இறங்கி, 1,500 கோடி ரூபாய் திரட்ட உள்­ளது. பங்கு பரா­ம­ரிப்பு சேவையில் ஈடு­பட்டு வரும், சி.டி.எஸ்.எல்., நிறு­வ­னமும், 3.50 கோடி பங்­கு­களை விற்­பனை செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது.
பேடிஎம் நிறுவனம் பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு முழுமையான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது என பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்சேகர் சர்மா தன்னுடைய வலைபதிவில் கூறியிருக்கிறார். மேலும் இந்த வங்கியில் முழு நேரம் பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித் திருக்கிறார்.
ஆனால் பேமெண்ட் வங்கி எப்போது செயல்பட தொடங்கும் என்பது குறித்து அவர் முறையாக அறிவிக்கவில்லை. அதிகபட்சம் 60 நாட்களுக்குள் செயல்படத் தொடங்கும் என தகவல்கள் தெரி விக்கின்றன. முதல் கட்டமாக உத் தரப்பிரதேசத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேடிஎம் பேமெண்ட் வங்கிக்காக ஆரம்ப கட்ட முதலீடாக ரூ.400 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிறுவனத்தில் 51 சதவீதம் விஜய் சேகர் சர்மா வசமும், 49 சதவீதம் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் வசமும் இருக்கும்.
நிப்டி சப்போர்ட் 8411,8388
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8452,8469
20 ஜனவரி  details
டிவிடெண்ட்
----------
results
vst ind
adani power

bonus
egm
indiabullshousing
atul ltd
canara bank
niit ltd
jyothi lab
rbl bank
rallis
sintex
statebank of bikaner & jaipur

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM