** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 21 February 2017

21/2/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமான நிலையில் டிசிஎஸ்., நிறுவனத்தின் பை-பேக் அறிவிப்பால் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன. முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால்  வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 40 புள்ளிகளும், நிப்டி 8 புள்ளிகளும் சரிவுடன் ஆரம்பமாகின. ஆனால், ஐடி நிறுவனத்தின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ்., இன்று ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு பை-பேக் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் வர்த்தகம் ஏற்றம் கண்டன. இதனால் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.
வர்த்தகத்தில் டிசிஎஸ்., நிறுவன பங்குகள் 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.
நேற்றைய நிப்டி 57 புள்ளிகள் உயர்வுடன் 8879 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 4 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8899 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
விஜயா வங்கி காலாண்டு முடிவு; லாபம் ரூ.230 கோடி
விஜயா வங்கி, 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 230.28 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. 
இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 52.61 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 3,237.02 கோடி ரூபா­யில் இருந்து, 3,714.37 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.இதே காலத்­தில், அந்த வங்­கி­யின் மொத்த வசூ­லா­காத கடன், 4.32 சத­வீ­தத்­தில் இருந்து, 6.98 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. நிகர வசூ­லா­காத கடன், 2.98 சத­வீ­தத்­தில் இருந்து, 4.74 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துஉள்­ளது.
பிப்ரவரியில் ரூ.2,300 கோடி அந்நிய முதலீடு
கடந்த நான்கு மாதங்களாக அந்நிய முதலீடு வெளியேறிய சூழ்நிலையில், பிப்ரவரி மாதத்தின் மூன்று நாட்களில் ரூ.2,300 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது. அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து 80,310 கோடி ரூபாய் வெளியேறி இருக்கிறது.
பிப்ரவரி 1 முதல் 3 வரையி லான காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் ரூ.1,246 கோடியும், இந்திய கடன் சந்தையில் ரூ.1,098 கோடியும் முதலீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.2,344 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது
நிப்டி சப்போர்ட் 8855,8833
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8910,8933
21 feb details
spilits
-----
DIVIDENTS
aia eng
result
castrol
itd cement
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 128000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM