** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 22 August 2017

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது 
பேதைமை வாழியென் நெஞ்சு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.
Translation: 
Since he loves not, thy smart 
Is folly, fare thee well my heart!.
Explanation: 
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.