** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 27 August 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 
சூழாது செய்யும் அரசு.
 உரை:
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
Translation:
Whose rod from right deflects, who counsel doth refuse, 
At once his wealth and people utterly shall lose.
Explanation:
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.


Wednesday, 26 August 2015

TODAY OUR PROFIT 6000...

 MARKET DOWN BUT OUR CALLS GIVE GOOD RETURN........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ZEEL 364 TGT 375 SL 354 (MADE HIGH 377.65)
BUY ONGC 230 TGT 239 SL 223 (MADE HIGH 236.60 )
BUY BHARTIAIRTEL 348 TGT 360 SL 340 (SL HIT)
BUY WIPRO 548 TGT 560 SL 539 (MADE HIGH 556.60)

TODAY OUR OPTION CALLS .......
BUY WIPRO 560 CE 2.90 TGT 8 SL 1 (MADE HIGH 6.05 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.







26/08/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் உயர்வுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 7880 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 204 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7890 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்க நேரத்தில் 350 புள்ளிகளுடன் உயர்ந்து  சரிவிலிருந்து சற்று மீளும் நிலையில் காணப்பட்டது.
சீன சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சர்வதேச தேக்க நிலையின் பாதிப்பு மும்பை பங்குச் சந்தையில் எதிரொலித்தது.
மும்பை பங்குச்சந்தை  (திங்கள்கிழமை) மட்டும் 1624 புள்ளிகள் சரிந்தது. இதனால் ஒரே நாளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்பு அடிப்படையில் சரிவைக் கணக்கிட்டால் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில்  (செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தை துவக்கத்தில் 350 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது. இதனால் சென்செக்ஸ், மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவை எட்டிய நிலையில், முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் மீண்டும் சில புள்ளிகள் சரிய ஆரம்பித்தது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 1.11 சதவீதத்தம் உயர்ந்தது. பின்னர் மீண்டும் சில மணி நேரத்தில் 130 புள்ளிகள் மளமளவென சரிந்தன.  நிஃப்டி 6 சதவீதம் சரிவை கண்டது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகம் நடந்து வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பும் 26 காசுகள் உயர்ந்துள்ளது.
ஆசிய பங்குச்சந்தையில் எழுச்சி
சீன பங்குச் சந்தையில் 2007-ம் ஆண்டுக்குப் பிறகு கடுமையான சரிவு நிலவியது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகக் கருதப்படும் சீன பங்குச் சந்தையில் இத்தகைய வீழ்ச்சி சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை கிளப்பியது.
சீனாவின் ஷாங்காய் சந்தையில் ஏற்பட்டசரிவின் தாக்கம் ஆசிய பங்குசந்தையை பாதித்த நிலையில், இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஆசியப் பங்குச்சந்தை மீளத் தொடங்கின.
இருப்பினும் ஷாங்காய் பங்குச்சந்தை அதே கதியில் நீடிக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7820,7720
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7920,7980
26-Aug-2015Details
Dividends
Jubilant Foodworks Ltd
Maruti Suzuki India Ltd
Board Meetings
IL&FS Transportation Networks Ltd
AGM
Future Consumer Enterprise Ltd
Future Lifestyle Fashions Ltd
Future Retail Ltd
IL&FS Transportation Networks Ltd
KSK Energy Ventures Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 
நாடொறும் நாடு கெடும்.
 உரை:
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
Translation:
Who makes no daily search for wrongs, nor justly rules, that king 
Doth day by day his realm to ruin bring.
Explanation:
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.


Tuesday, 25 August 2015

இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு லாபம்....
TODAY OUR PROFIT 10000

OUR CALLS ROCKINGGGG........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY AXISBANK  489 TGT 515 SL 475 (MADE HIGH 506)
BUY TATAMOTOR 312 TGT 320 SL 305 (MADE HIGH 331 )
BUY HINDUNILVR 874 TGT 890 SL 859 (SL HIT)
BUY YESBANK 652 TGT 680 SL 637 (MADE HIGH 684)
BUY NIFTY 7670 TGT 7950 SL 7640 (MADE HIGH 7924)
TODAY OUR OPTION CALSS .......
BUY YESBANK 640 CE 27 TGT 50 SL 15 (MADE HIGH 50 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.




25/08/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 490 புள்ளிகள் சரிந்து 7809 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 588 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 200 புள்ளிகள் உயர்வுடன் 8009 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்திய பங்கு சந்தைகள் ஏழாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்திருக்கிறது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சுமார் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
பங்குசந்தையில், வாரத்தின் முதல்நாளே முதலீட்டாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மந்தம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. 
இன்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு ரூ.66.40 காசுகளில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் பங்குசந்தைகளில் எதிரொலித்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்க தொடங்கியுள்ளனர். இதனால் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, மதியத்திற்கு மேல் 1700 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1624.51 புள்ளிகள் சரிந்து 25,741.56 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 490.95 புள்ளிகள் சரிந்து 7,809 புள்ளிகளிலும் முடிவடைந்தன. இன்றைய வர்த்தகத்தில் 2477 நிறுவன பங்குகள் சரிவுடனும், 318 நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன.
ஏன் இவ்வளவு சரிவு...?
பங்குசந்தைகள் இந்தளவுக்கு சரிய சில விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன.
1. உலகின் பெரிய நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆசிய நாடுகளில், பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீனாவில், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இதன் தாக்கம் உலக நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது. 
2. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (ரூ.66.48-ஆக) கடுமையாக சரிந்துள்ளது.
3. நடப்பாண்டில் பருவமழையின் அளவு குறைவாக இருப்பதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியாவின் வளர்ச்சி குறையும் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடி தெரிவித்துள்ளது. 
4. நாட்டின் ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 10.3 சதவீதம் மட்டுமே உள்ளது. மதிப்பீட்டில் 23.13 பில்லியன் டாலராக இருக்கிறது. மேலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் 12.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
5. கச்சா எண்‌ணெய் உற்பத்தில் ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலராக இருக்கிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் சரிவதால், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிவிலேயே இருக்கின்றன.
இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்க தொடங்கியதால் வர்த்தகம் சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
7 லட்சம் கோடி இழப்பு: பங்குசந்தையில் இன்று ஒரேநாளில் ஏற்பட்ட சரிவால் சுமார் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த முதலீட்டாளர்களின் பங்குக‌ளின் மதிப்பீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குசந்‌தை சந்தித்திருக்கும் மிகப்பெரிய சரிவு இது. 
ரகுராம் ராஜன் கருத்து: இதுப்பற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்: உலகளவில் இத்தகைய சூழல் நிலவுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவு தான். நம் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலராக உள்ளது, தேவைப்பட்டால் இது பயன்படுத்தப்படும். பங்குசந்தை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும். பணவீக்கம் சரிவு போன்ற விஷயங்களால் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.
அருண் ஜெட்லி கருத்து: உலகில் எங்காவது ஒரு சில நாடுகளில் ஏற்படும் பிரச்னை மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. இந்தியா, இதுபோன்ற சவால்களை நிறைய எதிர்கொண்டு வருகிறது. இந்த சரிவு தற்காலிகமானது தான். வருங்காலங்களில் இது மாறும். குறிப்பாக பருவமழையால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்று நம்புகிறேன். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பங்குசந்தைகளை உற்று நோக்கி கவனித்து வருகிறது என்று கூறியுள்ளார்..
நிப்டி சப்போர்ட் 8000,7900
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8060,8170
25-Aug-2015Details
Dividends
Kajaria Ceramics Ltd
MphasiS Ltd
Board Meetings
PMC Fincorp Ltd
AGM
Ashiana Housing Ltd
Engineers India Ltd
Greenply Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 552
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் 
கோலொடு நின்றான் இரவு.
 உரை:
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
Translation:
As 'Give' the robber cries with lance uplift, 
So kings with sceptred hand implore a gift.
Explanation:
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".