** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 31 May 2015

புதிய வாகன மசோதாவின் சிறப்பு :
வெளி நாடுகளில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்க முடியாது, ஆனால் இந்தியாவில் ஆவணங்கள் இல்லாமல் இயக்க முடிகிறது. ISIS அமைப்பு பாக் வரை காலூன்றிவிட்டது, தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதை இந்த மசோதா தடுக்கும்,சரியான ஆவணங்கள் வைத்திருப்போர் ஏன் இதை எதிர்க்க வேண்டும்?
சென்ற வருடம் நான் விற்ற வாகனம் தற்போது யாரிடம் உள்ளதென்று தெரியவில்லை அது தற்போது தீவிரவாதிகளிடம் இருந்தால் எனக்கும் ஆபத்துதான்,இதுபோன்ற இன்னல்களை களையவே தற்போதைய புதிய மசோதா. மேலும் போலி உதிரி பாகங்களினால் ஏற்படும் விபத்து....
வாகனத்தை சற்று பெரிதாக்குகிற உள்ளூர் டிங்கரிங் காரார்கள்.....
எக்ஸ்ட்ரா பிட்டிங் என்ற பெயரில் எமனை வாகனத்தில் ஒட்டுகிற பன்னாடைகள்.....
இப்படி பலரால் ஏற்படுகிற மரணம், விபத்து போன்றவற்றை தனியார், மற்றும் அரசு பொது மருத்துவ மனைகளில் பார்க்க முடிகிறது.